Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளின் போர்க்குற்றங்களின் பின்னால் இலங்கை அரசு மறைந்துகொள்ள முடியாது : மக்ரே

இனியொரு... by இனியொரு...
11/19/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

calummதமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்கக் கூடாது என்று சனல் 4 ஆவணத்தைத் தயாரித்த கலம் மக்ரேயை நேர்காணல் ஒன்றில் கேட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

நான் விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசாங்கத்தினதும் போர்க்குற்றங்கள் குறித்துப் பேசியிருக்கிறேன். போரின் இறுதி நான்கு மாதங்கள் தொடர்பான ஆவணங்களையே நான் தயாரித்திருந்தேன். அந்த நான்கு மாதத்தில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பரிசீலித்திருக்கிறேன். தற்கொலைப் போராளிகளையும், குழந்தைப் போராளிகளையும் கொண்டிருந்த குற்றவாளிகளாக அவர்களைக் காட்டியிருக்கிறேன். புலிகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியதான காட்சிகளும், புலிகள் எப்படி அரசியல் வாதிகளைக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள் என்பதும், மரதன் பந்தயம் ஒன்றின் போது தற்கொலைக் குண்தாரி ஒரு அரசியல்வாதியைக் கொலைசெய்வதற்காகக் குண்டு வெடிக்கவைத்ததையும் அப்பாவிப் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டதையும் காட்சிப்படுத்தியிருந்தேன்.
உண்மை என்னவென்றால் இரண்டுபகுதியும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனவாயினும் பெரும்பாலான பொதுமக்கள் அரச படைகளாலேயே கொல்லப்பட்டனர், இது இலகுவானது. புலிகளின் போர்க்குற்றங்களுக்கு முன்னால் அரசாங்கம் ஒளித்துக்கொள்ள முடியாது. புலிகளின் போர்க்குற்றங்கள் அரசாங்கத்தின் குற்றங்களை நியாயப்படுத்தாது.
இவ்வாறு மக்ரே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனப்படுகொலை அரசிற்கு மட்டுமல்ல புலியெதிர்பாளர்களுக்கும் கூட மக்ரே முகத்தில் அறைந்து பதில் சொல்யிருக்கிறார். இலங்கை அரசின் இனக்கொலை குறித்தும் போர்க்குற்றங்கள் குறித்தும் பேசும் போதெல்லாம் புலிகள் இழைத்த போர்க்குறங்களையும் படுகொலைகளையும் ஆதாரம்காட்டி இலங்கை அரசைக் காப்பாற்ற முனையும் இவர்கள் இலங்கை அரசை புலிகளின் குற்றங்களுக்குப் பின்னால் மறைக்க முயல்கின்றனர். மறுபுறத்தில் புலிகள் போர்க்குற்றங்கள் எதனையும் இழைக்காத புனிதர்கள் என்று அதன் தலைமையைக் காப்பாற்ற முனையும் பலர் இலங்கை அரசு மறைந்துகொள்வதற்கு வழியேற்படுத்திக்கொடுக்கிறார்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் :மனோ கணேசன்

Comments 2

  1. karuna says:
    12 years ago

    FOR THE LAST 60 YEARS WHOEVER ASKED EQUAL RIGHTS THEY ARE TORTURED,BUTCHERED, AND MOSTLY KILLED.STATE TERRORISM WAS THE REASON FOR FREEDOM FIGHTERS TO REACT IN MANY WAYS BUT HOW COULD THEY MEET THE SUPERIOR,RUTHLESS  AND CUNNING SINHALESE ARMY, PLUS FIGHTER PLANES -EVEN CHURCHES,SCHOOLS AND TEMPLES WERE NOT SPARED. SINGAPORE-FOUNDER HAD INFORMED THE WORLD THAT RAJAPAKHA IS A SINHALA TERRORIST. DOES THE TORTURES AND KILLING SECRETLY AND CAREFULLY.W/O EVIDENCE AFTER TURNING OUT THE HUMAN ACTIVISTS.ONLY THE PHOTOS /VIDEOS IN THE ARMY SECRET VAULT CONTAINS THE TORTURE-KILLING OF LADIES, AND CHILDREN.

    • karuna says:
      12 years ago

      ABOVE COMMENTS WERE ALREADY EXPRESSED BY HONEST WORLD LEADERS.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...