இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்கள் அவலக்குரல், கமரன் அலட்சியம், ஊடகங்கள் வியாபாரம்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது இலங்கை அரச உளவுப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு பதாகைகளுடன் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை பாசிச அரசின் உளவுப்படைகள் தாக்குதல் நடத்தின. பின்னதாக...

Read more
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23வது உச்சிமாநாடு இன்று கொழும்பு மாநகரில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. கொழும்பு, மஹிந்த ராஜபக்ச தாமரைத் தடாகம் அரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது. இதனையிட்டு, கொழும்பு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வீதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு பொதுநலவாய...

Read more
இலவசக் கல்வியைத் தகர்க்கும் வெடிகுண்டுடன் இலங்கையில் இறங்கிய இளவரசர் சார்ள்ஸ்

மகிந்த ராஜபக்ச, சார்ள்ஸ், பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச லைக்கா குழுமம் என்ற தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் உட்பட ரோரிக் கட்சிக்கு நிதி வழங்கும் பெரு நிறுவனங்களோடு, அவற்றின் நலனுகாக மட்டும் இலங்கை...

Read more
தமிழக அரசின் இரட்டை முகம் அம்பலம் : பழ நெடுமாறன்

இதுவரை ஜெயலலிதா அரசை ஆதரித்துவந்த பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஒரே கொள்கையுடன் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்களிக்கக்கூடாது என சட்டப்பேரவையில்...

Read more
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

பிரித்தானியாவில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் பல மில்லியன் பெறுமானமுள்ள வியாபாரம் லைக்கா மோபைல் குழுமம். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடின் முக்கிய பங்குதாரர்கள் லைக்கா மோபைல் என்ற தகவலை கோப்ரட் வாச் என்ற இணையம் வெளியிட்டுள்ளது. டொரிக் கட்சி...

Read more

ஐந்து கண்டங்களை சேர்ந்த 53 நாடுகளை கூட்டிணைக்கும் பொதுநலவாய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை நாட்டு அதிபரின் செயலாளரை போன்று நடந்து கொள்ள கூடாது. அவர் பொதுநலவாய கொள்கைகளை காப்பாற்ற விளைகிறாரா அல்லது இலங்கை அரசாங்கத்தை...

Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுவர் ஜெயலலிதா பொலிசால் இடிப்பு : நெடுமாறன் கைது

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் ஜெயலலிதா போலீசால் இடிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது. தஞ்சை, விளார் சாலையில், உலகத்...

Read more
நிலப்பறிப்பிற்கு எதிராக வலி வடக்கு மக்கள் இரண்டாவது நாளாகப் போராட்டம்

சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் வீடுகள் இடிப்பினை  நிறுத்தக் கோரியும் வலி.வடக்கு மக்களின்  தொடர் உணவு விடுப்புப் போராட்டம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக மக்கள் போராட ஆரம்பித்துள்ள்னர். இராணுவ ஆக்கிரமிப்பினையடுத்து கடந்த 23 வருடங்களாக தமது சொந்த...

Read more
Page 353 of 1266 1 352 353 354 1,266