இன்றைய செய்திகள்

Tamil News articles

முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த ஒற்றைபரிமாணச் சிந்தனை

முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது....

Read more
புதிய காற்று படத்தில் தெளிவத்தை ஜோசப் சுட்டிக்காட்டிய மலையக குடியிருப்பு பிரச்சினை அப்படியே  நீடிக்கிறது :மனோ கணேசன்

மறைந்த என் தந்தை வீ.பி. கணேசனின் புதிய காற்று திரைப்படத்தில், மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது திரைகதையில் உணர்வுடன் சுட்டிக்காட்டிய தோட்ட தொழிலாளியின் அன்றைய லயன் அறை வீட்டு முறைமை இன்னமும் மாறவில்லை. மலைநாட்டில் மாற்றம் வருமா...

Read more
அமெரிக்காவிற்கே திரும்பிச் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கும் தேவ்யானி

அமெரிக்காவின் நியூ யார்க்கில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே (39) மோசடி வழக்கில் கைதுசெய்யப்ப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. தேவையானி குற்றமிழைத்தாலும் அவரைக் காப்பாற்ற முனைந்தது. இந்தியாவில் தேவயானி குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் உயர்குடிகளால் தூண்டப்பட்டுப்...

Read more
இரண்டு இனக்கொலையாளிகளின் சந்திப்பு

'மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலத்தில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மூன்று தசாப்தகால சிவில் யுத்ததின் பின்னர் மகிந்த ராஜபக்ச அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் வெற்றிகண்டுள்ளார்' என்று இஸ்ரேலிய ஜனாதிபதி சிமோன் பெரைஸ் தெரிவித்துள்ளார். ஜெருசலம் நரகரில் அமைந்துள்ள ஜனாதிபதியின்...

Read more
முன்னை நாள் போராளிகளைத் தண்டிக்கவில்லை என கோத்தவைக் கடிந்துகொண்ட அமரிக்க அடியாள்

எல்லா வளங்களையும் கொண்ட் எந்தக் குறையுமற்ற மண்ணில் சுரண்டிக் கொழுக்க அன்னியர்கள் வந்திறங்கிய முதலாம் நாளிலிருந்து மனிதப் பிணங்களை மட்டுமே பார்க்கிறோம். தேசிய இனப் பிரச்சனையை இலங்கையில் திட்டமிட்டுத் தோற்றுவித்த அன்னியர்கள் பெருந்தேசிய வாதத்தைத் தோற்றுவித்தனர். அதற்கு எதிரான...

Read more
மீனவர் கொலைகள், கோத்தாவின் தனியார் இராணுவம், வேதாந்தா நிறுவனம்

வேதாந்தாவும் ராஜபக்சவும் வேதாந்தா என்பது பிரித்தானியாவை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்று. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து ஆசிய நாடுகளை மீண்டும் காலனியாக்கும் ஏகபோக உப கூறுகளில் வேதாந்தாவும் ஒன்று. லண்டன்...

Read more
மட்டக்களப்பில் அஜித் கட்டவுட்டிற்குப் பாலூற்றப்பட்டது : காணொளி

ஈழத்தமிழ் அகதிகள் மிருகங்கள் போன்று நடத்தப்படும் தமிழ் நாட்டில் சினிமா நடிகர்கள் ஈழத் தமிழ் ஆதரவாளர் போல நடிக்கப்பதற்கு புலம்பெயர் நாடுகளில் திரைப்படங்களுக்கான வியாபாரமே பிரதான காரணம். போருக்குப் பின்னரான அவலங்கள், தென்னிந்திய சினிமாக் கலாச்சாரத்தின் வன்முறைக்குள்ளும் பாலியல் வக்கிரங்களுக்குள்ளும்...

Read more
‘தவறிப் பிறந்த தரளம்’ –  அவலத்துள் எழுந்த படைப்பு:காணொளி

வதீஸ் வருணன் இலங்கையின் புகழ்பெற்ற இயக்குனர் அசோக ஹந்தகமவின் உதவி இயக்குனரும் இனியவன் திரைப்படத்தின் உதவி இயக்குனருமாகிய வதீஸ் வருணன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் குறும்படம்தான் தவறிப் பிறந்த தரளம். இலங்கையின் வடக்கில் 2009...

Read more
Page 338 of 1266 1 337 338 339 1,266