இன்றைய செய்திகள்

Tamil News articles

தென் சூடானில் 200 அகதிகள் படகு கவிழ்ந்து பலி

ஏகாதிபத்திய நலன்களுக்காகத் தனி நாடாக்கப்பட்ட தெற்கு சூடானிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த படகு ஒன்று மூழ்கியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் இரணுவப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்த விபத்தில் பல குழந்தைகளும் பெண்களும் பலியாகியுள்ளனர்...

Read more
பாலஸ்தீன அரசாங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப தமிழர்களிடம் கோரிக்கை

பாலஸ்தீனில் இலங்கை இனப்படுகொலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயணம் மேற்கொண்டது தொடர்பாக பலஸ்தீன தூதரகத்துடனும் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருடனும் (Dr. Majdi Al-Khalidi) பேசப்பட்டது. சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்படும் தேசிய...

Read more
சீக்கியப் படுகொலைகளின் பின்னணியில் பிரித்தானிய அரசு : புதிய தகவல்கள் வெளியாகின

உலகின் அதிகாரவர்கங்கள் அழிப்பதற்காக தமக்கிடையே ஒத்துழைப்பு வழங்கிக் கொள்வது வழமையான ஒன்று. இலங்கையில் வன்னிப் படுகொலையில் மட்டுமல்ல இன்றுவரை ஏகபோக நாடுகள் தமது அடிமை நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. 1984 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்கள்...

Read more
தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தலைநகரம் முற்றுகையிடப்பட்டது

தாய்லாந்தில் அந்த நாட்டு அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தால் தலை நகர் பாங்கொக் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளது. தலை நகருக்குச் செல்லும் வழிகளில் சந்திகளை நிரப்பியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவு செய்யப்படாத மக்கள் மன்றம் ஒன்றினால் அரசை...

Read more
தமிழ்வின் செய்திவியாபாரிகள் இலங்கை அரசின் நோக்கங்களுக்குத் துணை

'பலஸ்தீன நாட்டில் நட்சத்திரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முடிந்தால் இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நட்சத்திரமாக மிளிர்ந்து காட்டட்டும் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் முஜிபுர்...

Read more
கிறீஸ்தவ தேவாலயத்தின் மீது ராஜபக்ச ஆதரவு பௌத்த பிக்குகள் தாக்குதல்

தாக்கப்பட்ட மசூதி ஒன்றைப் பார்க்கச் சென்ற இஸ்லாமிய இளைஞரைத் தடுக்கும் இராணுவம் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரச ஆதரவு பௌத்த பிக்குகளின் கும்பல் ஒன்று நடத்திவருகிறது....

Read more
போர்க்குற்றத்தை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் : மீண்டும் அமெரிக்கா

நேரடியான போர்க்குற்ற விசாரணையில் தனது விசேட குழுவினர் ஊடாக ஈடுபட்ட பின்னர் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டது. அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்றங்களைத் தண்டிக்குமாறு இலங்கை அரசைக் கோரியுள்ளது. ஸ்ரிபன் ராப் இன் ஐந்து நாள் போர்க்குற்ற விசாரணையின்...

Read more
போர்க்குற்ற அறிக்கை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது:நிராகரிக்கும் ஹக்

பிரித்தானியாவின் 250 பக்க போர்க்குற அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்கிறது. படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கொடிய சித்திரவதைகள் போன்ற பல்வேறு போர்குறங்களை பிரித்தானிய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அறிக்கை ஆதரங்களுடன் முன்வைக்கிறது. நிறுவனமயமான போர்க்குற்றங்கள்...

Read more
Page 337 of 1266 1 336 337 338 1,266