பிரித்தானிய அரசும், அமெரிக்க அரசும் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ மற்றும் அரசியல் உதவிகளை வழங்கும் போதெல்லாம் குறைந்தபட்சம் அறிக்கைகூட வெளியிடத் திரணியற்ற இந்த அமைப்புக்கள் இனப்படுகொலைக்கு எதிராகச் செயற்படுவதில்லை.
Read moreபிரித்தானிய அரசும், அமெரிக்க அரசும் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ மற்றும் அரசியல் உதவிகளை வழங்கும் போதெல்லாம் குறைந்தபட்சம் அறிக்கைகூட வெளியிடத் திரணியற்ற இந்த அமைப்புக்கள் இனப்படுகொலைக்கு எதிராகச் செயற்படுவதில்லை.
Read moreவாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகிற்கு ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் கற்பிக்கிறோம் என்று ஆயிரமாயிரம் அப்பாவிகளைக்...
Read moreநீதிபதி சிறீஸ்கந்தராஜவின் திடீர் மரணம் சட்டத்துறை வட்டாரத்தில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜாவே தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்த தீர்ப்பின் முக்கிய...
Read moreஐக்கிய அரபு இராச்சியத்தில் கொலை குற்றஞ்சாட்டப்பட்டு துப்பாக்கி சுட்டின் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மட்டக்களப்பு, கொம்மாதுறையை சேர்ந்த 32 வயதான கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் என்பவரின் சடலத்தை பெற்றுத்தர உதவுமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2006ஆம் ஆண்டு...
Read moreவட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஊர்காவற்றுறை நீதிமன்நில் ஆஜர் படுத்தப்பட்டார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதம் 27 ஆம்...
Read moreவறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் அமெரிக்கர்களுக்கு உணவு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. $1, $5, $10 பெறுமதியுள்ள உணவு முத்திரைகள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக வழங்க்கப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டில் ஐந்தில் ஒரு அமரிக்கர்கள் உணவு முத்திரை பெற்றுக்கொண்டனர். மொத்த...
Read moreநிரந்தர மக்கள் தீர்பாயம் இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை அரச இனப்படுகொலை தொடர்பாக தனது உத்தியோகபூர்வ தீர்ப்பை வெளியிட்ட இந்த அமைப்பு இதுவரை ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் மறுக்கப்படும் உண்மைகளை முன்வைத்துள்ளது. முதலாவதாக இலங்கை அரசு நடைபெற்ற இனப்படுகொலைக்கும்...
Read moreஐங்கரநேசன் ஐயாவுக்கு அன்பான வேண்டுகோளை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல் சோளனுக்கு. ஐயாவிடம் ரியுசன் படித்ததாலோ என்னவோ சோளனுக்கும் சோழனுக்கும் அடிப்படைக 'ஐடியோலொஜிகல் வேறுபாடு' தெரியாமல் தான் எழுத ஆரம்பித்தேன். ஜில்லாவின் கல்லாப் பெட்டியில் குந்தியிருந்து...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.