இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னை நாள் போராளிகள் மீதான ஒடுக்குமுறை : அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் இனப்படுகொலையை நடதத் துணைசென்றதன் பின்னர் இன்று போராளிகளையும் அரசியல் தொடர்புடையவர்களையும் அழித்து வருகிறது. இந்த நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கும் அவுஸ்திரேயாவிற்கும் பாதுகாப்பு அச்சுறுதல் வழங்கக் கூடியவர்கள் என்றும் பயங்கரவாதச் சம்பவங்களோடு...

Read more
தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுக்காக யாழ்பாணத்தில் போராட்டம்

இலங்கையில் பேரினவாத அரசால் அழிக்கப்படும் கலை பண்பாட்டு விழுமியங்களின் எச்சங்களை தென்னிந்திய சினிமாக் கலாச்சாரத்தால் மனோநிலை பாதிப்படைந்த கூட்டம் ஒன்று அழிக்க முன்ற்படுகிறது. சுய நிர்ணய உரிமைக்காக ஆயிரமாயிரமாய் தியாகிகளைத் தாரைவார்த்துக்கொடுத்த வடக்கிலும் கிழக்கிலும் இதுவரை புரட்சிகரக் கலாசாரம்...

Read more
இலங்கை அரசபடைகள் இந்திய மீனவர்களைக் கொல்வதில்லை : இந்திய அரசு

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. 2011ம் ஆண்டின் பின்னர் இலங்கை கடற்பரடயினர் இந்திய மீனவர்களில் ஒருவரையேனும் கொலை செய்யவில்லை என்று, இந்திய அரசாங்கம் சென்னை மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இலங்கை கடலோர...

Read more

இந்திய மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 25 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல...

Read more
புகழஞ்சலியோடு புதைக்கப்பட்ட போர்க்குற்றவாளி கற்றுத்தரும் பாடம்

முன்னாள் இஸ்ரேலிய இராணுவத் தளபதி மற்றும் பிரதம மந்திரியாகவிருந்த ஏரியல் ஷரோனின் மரணச்சடங்கு 13.01.2014 அன்று நடைபெற்றது. உலகில் அதிகமாக வெறுக்கப்படும் பயங்கர இனக்கொலையாளியின் இச்சடங்கில் உலகின் பயங்கரவாத அரசியல் குண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னை நாள்...

Read more
இறுதி நாட்களில் புலிகளுக்குப் பணம்திரட்டிய அப்பாவிகள் ஆபத்தில்:கனவான்கள் கைவிட்டனர்

வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளிலும், நோர்வே, டென்மார்க், சுவீடன், போன்ற நாடுகளிலும் புலிகள் அமைப்பினர் பணத்திரட்டலில் ஈடுபட்டனர். ஆயுதங்கள் வாங்குவதற்காகவும், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்குவதற்காகவும் இந்தப் பணச்...

Read more
ஐரோப்பிய நாடுகளில் முன்னாள் போராளிகள் ஆபத்தில் : பினாமிகள் எங்கே?

அண்மையில் ஜெயந்தன் தர்மலிங்கம் என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் பிரான்சில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ள காரணத்தினால் அதன் முடிவு வெளியிடப்படும் வரைக்கும் அவரைச் சட்டரீதியாகக்...

Read more
12 ஆயிரம் இராணுவம் மட்டுமே வடக்கில் : தெற்காசியாவை இராணுவ மயமாக்கும் மகிந்த

யாழ்ப்பாணத்தில் புற்றிநோய் சிகிச்சைப் பிரிவைத் திறந்துவைத்துப் பேசிய மகிந்த ராஜபக்ச 12000 படைகள் மட்டுமே அங்கு நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார். முள்ளிவாய்க்காலில் அணியணியாக மக்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்களின் தொகையை பலமடங்கு குறைத்துக் கூறிய மகிந்த அரசு...

Read more
Page 334 of 1266 1 333 334 335 1,266