இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை சென்னையில் தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை டீஎம்எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கபடுவதை அடுத்தும் இலங்கை மீன்பிடி வளங்கள் தமிழகத்தின் இயந்திர மீன்பிடிவகைகளால்...
Read more














