இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை சென்னையில் தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை டீஎம்எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கபடுவதை அடுத்தும் இலங்கை மீன்பிடி வளங்கள் தமிழகத்தின் இயந்திர மீன்பிடிவகைகளால்...

Read more
டெல்லியில் குடியரசு தின விழா : இராணுவ மயமாதலை வெளிப்படுத்தியது

டெல்லியில் நாட்டின் 65வது குடியரசு தினக் கொண்டாட்டம் நேற்று 'கோலாகமாக'  நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் கவுரவிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள், ராஜபாட்டையில்...

Read more
மக்களை மிரட்டும் சம்பந்தனும் அழிக்கும் புலிப் பினாமிகளும்

'இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் எண்ணம் என்னவென்பதை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மகாண சபைத் தேர்தலில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.எம் மக்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ, போராட்டமோ அல்ல.' இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சம்பந்தன் இப்படித்...

Read more
3 வது தீர்மானம் சமர்பிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது : ஜீ.எல்.பீரிஸ்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக குமாரவடிவேல் குருபரன் அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள...

Read more
ராஜபக்சவோடு இணைய சம்பந்தன் தயார் : அருண் தம்பிமுத்துவின் அதிரடி

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Read more
2012 ஆம் ஆண்டில் பொது நலவாய பொருளாதார கூட்டத்தில் ராஜபக்ச : இலங்கையை விற்பனை செய்வதற்காக

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய மாகாராணியின் ஜூப்ளி நிகழ்வுகளில் கலந்துகொள்ள மகிந்த ராஜபக்ச வந்திருந்தார். மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அவர் செல்லுமிடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புலம் பெயர் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியிருந்தனர். அப்பொழுது...

Read more
பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழ் இனத்தின் சரிவாகவே அமையும் : பொ.ஐங்கரநேசன்

போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின், பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு, கடைசியில் ஈழத்தமிழ் இனத்தின் சரிவாகவே அமைந்து விடும் என்று வடமாகாண...

Read more
தண்டிக்கப்படாத போர்க்குற்றவாளியைக் கைது செய்ய முயன்ற காfர்சியா

இலங்கையில் ராஜபக்சவைப் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப் போகிறோம் என புலம்பெயர் அரசியல் அமைப்புக்கள் ஒரு புறத்தில் கூற மறுபுறத்தில் அதனாலேற்படும் அனுதாப அலையைப் பயன்படுத்தி ராஜபக்ச இலங்கையில் வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால்...

Read more
Page 332 of 1266 1 331 332 333 1,266