இன்றைய செய்திகள்

Tamil News articles

வெளிநாட்டவர்களை மிரட்டும் பிரித்தானியாவின் சட்டத்திருத்தம்

டேவிட் கமரனின் தேர்தல் வாக்குறுதிகளில் வெளி நாட்டவர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தலும் ஒன்றாகும். இதன் செயற்திட்டத்தை எதிர்த்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தமக்கு தகுதியுடைய வேலையாட்களை வெளி நாட்டவர்களே வழங்குகின்றனர் என்றன. வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்களை பயமுறுத்தி வாழ வைப்பதற்காக...

Read more
பிரித்தானியா உருவாக்கிய எதிரி காந்தி மரணித்த நாள் இன்று

இன்று 30/01/2014 மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகனதாஸ் கரம்சந் காந்தியின் 67 ஆவது நினைவு நாள். தை மாதம் 30 ஆம் திகதி 1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். இந்தியாவின் சுதந்திரதிற்கான போராட்டம்...

Read more
கருணாவையும் பிள்ளையானையும் விசாரணை செய்யவேண்டும் : நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

இன்று இலங்கை அரசியலின் உயர்மட்டத்தில் உயிர்வாழ்கின்றவர்கள் மத்தியில் கருணா, பிள்ளையான், கே.பி உடப்டப் பலர் பல்வேறு கோரமான கொலைச் சம்பவங்களோடும் சமூகவிரோத கிரிமினல் நடவடிக்கைகளோடும் தொடர்புடையவர்கள். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மகிந்த ராஜபக்ச பியமித்த...

Read more
மன்னார் மனிதப் புதை குழியில் 2 மனித எச்சங்கள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 ஆவது தடவையாக இன்று புதன் கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது. இன்று காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த புதை குழி தோண்டப்பட்ட போது...

Read more
65 வருட கால போராட்ட வரலாறுகள் விக்கினேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும் ஜனநாயக மக்கள் : மனோ கணேசன்

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் மன்னார் புதைக்குழி ஆகிய விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றும் நிலைமைக்கு வடமாகாணசபையை தள்ளியமைக்கு இந்த அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். சர்வதேசத்துக்கும், உள்நாட்டில் தமிழ் தலைமைகளுக்கும்...

Read more
துண்டாடப்பட்ட வடமாகாண முதலமைச்சர் இலங்கை அரசுக்கு எதிராகவும் பேசிய வியப்பு

வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். சபையின் இன்றைய அமர்வுக்கு முன்பாக உறுப்பினர்களை நேற்று அவசரமாகச் சந்தித்தார் முதலமைச்சர். வடக்கு மாகாண சபைக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில்...

Read more
அமரிக்க அறிக்கையும் அழியும் தேசிய இனமும்

ஐக்கிய ந hடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்றை...

Read more
இனவழிப்பு என்றே சொல்லே வேண்டாம் : விக்னேஸ்வரனின் அரசியல் சதி

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் இன்று...

Read more
Page 331 of 1266 1 330 331 332 1,266