இன்றைய செய்திகள்

Tamil News articles

தென்னிந்திய சினிமாக் குப்பைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கும் பாற்காரன் தேசியப் படைப்பு

இலங்கையில் நிலவும் பால் மா பற்றாக்குறை என்ற பிரச்சனையை மையமாகக் கொண்டு நெடுந்தீவு முகிலனின் இயக்கத்தில் குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வியாபார மயப்படுத்தப்பட்ட தென்னிந்தியாவின் வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்களோடு சமூகத்தைச் சீர்குலைக்கும் சினிமாக் குப்பைகளுக்கு மத்தியில் பாற்காரன்...

Read more
சமாதானத்திற்கான கனேடியர்கள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள உரையும் உரையாடலும்

சமாதானத்திற்கான கனேடியர்கள் என்ற அமைப்பினால் சமகால இலங்கை அரசியல் குறித்த உரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்களின் இன்றைய அரசியல், பொருளாதார நிலையும் எதிர் காலத்தில் ஆற்றவேண்டிய பணிகளும் என்ற தலைப்பில் கலாநிதி சிவச்சந்திரன் அவர்களும்...

Read more
ஏ.எப்.பி ஊடகவியலாளர் மெல் குணசேகர கொல்லப்பட்டார்

ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் முன்னை நாள் ஊடகவியலாளரும் பொருளாதார ஆய்வாளருமான மெல் குணசேகர அவரது வீட்டில் வைத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். கத்தி ஒன்றினால் குத்திக் கொலைசெய்யப்பட்ட மெல் குணசேகர தனிமையிலிருந்த போதே இக் கொலை நடைபெற்றுள்ளது. 46 வயதுடைய இவரின்...

Read more
ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா, வெனிசுலா நாடுகள் சம்மதம்

அமெரிக்கா என்ற உலகத்தின் இரும்புத்திரை நாட்டின் அழுகிப்போன உள் இரகசியங்களை மக்களுக்குக் கூறியவர் சினோடென். உயர்ந்த ஊதியத்தில் அமரிக்க உளவுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில்ன் வேலைசெய்த எட்வார்ட் சினோடன் மனச்சாட்சி உறுத்தியதால் மக்களுக்காக அமரிக்க அரசின் மக்கள்விரோத இரகசியங்களை வெளியிட்டவர்....

Read more
நிஷா தேசாய் இலங்கையில்:தமிழ் விளம்பர ஊடகங்களுக்கு ‘சூடான செய்தி’

வன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் இலங்கையில் தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்கிறது. இன்று நடைபெறும் இனப்படுகொலை  மற்றும் இலங்கை அரசின் அனைத்து மனிதகுல விரோத நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்னணியில் செயற்பட்டுவருகிறது. இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் போராட்டம் எழுச்சிபெறாமல் பார்த்துக்கொள்வதும்...

Read more
காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு…: மனோ கணேசன்

சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டிப்பவர்கள், 13ஐயும், 13க்கு மேலதிகமாகவும் வடமாகாணசபைக்கு அதிகாரம் வழங்குவோம் என ஐநா செயலாளர் நாயகத்துக்கு உறுதிமொழி வழங்கிவிட்டு, இன்று அதை அப்பட்டமாக மீறியுள்ள அரசாங்கத்தை நோக்கியும் கேள்வி எழுப்ப வேண்டும்...

Read more
சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் காஷ்மீர் மக்கள் பாதுகாப்புப் படைகளுடன் மோதல்

பதின் நான்கு வருடங்களின் முன்னர் ஐந்து அப்பாவிகளைக் கஷ்மீரில் கொலைசெய்த காரணத்திற்காக இந்திட இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் சாட்சியங்கள் போதவில்லை என இந்திய அரசு அவர்களை விடுதலை செய்தது. நீதிமன்றத் தீர்ப்பின்...

Read more
பிரான்சில் றஞ்சன் கைது-புலிசார் அமைப்புக்கள் மௌனம்:பாலசிங்கத்தின் அரசியல் தொடர்ச்சி

பிரித்தானியாவில் வெளிவிகரச் செயலாளராகவிருந்த ஜாக் ஸ்ரோவினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2001 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. அவ்வேளையில் பிரித்தானியாவிலிருந்த தமிழ் சட்ட வல்லுனர்கள் தடையை நீக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அதே வேளை விடுதலைப் புலிகளின் அரசியலை வழிநடத்திய...

Read more
Page 330 of 1266 1 329 330 331 1,266