தன்னைக் கைது செய்தாகக் கூறும் வெள்ளைவான் முன்பாகப் போஸ் கொடுக்கும் பிரபாகரன் பிரித்தானிய தமிழர் பேரவை அண்மையில் இலங்கையில் நடைபெறும் நிலப்பறிப்பிற்கு எதிராகக் கூட்டம் ஒன்றை நடத்தியது. உலகம் முழுவதும் நிலப்பறிப்பிற்கு எதிராக...
Read moreதன்னைக் கைது செய்தாகக் கூறும் வெள்ளைவான் முன்பாகப் போஸ் கொடுக்கும் பிரபாகரன் பிரித்தானிய தமிழர் பேரவை அண்மையில் இலங்கையில் நடைபெறும் நிலப்பறிப்பிற்கு எதிராகக் கூட்டம் ஒன்றை நடத்தியது. உலகம் முழுவதும் நிலப்பறிப்பிற்கு எதிராக...
Read moreமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகிய 4 பேருக்கு உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதை அடுத்து,...
Read moreஸ்பானியாவில் தடைசெய்யப்பட்ட ஆயுதக் குழுவான கிரப்போ என்ற மாவோயிசக் குழுவிற்கு ஆதரவாக ரிவிட்டர் சமூக வலைத்தளதில் கருத்துக்களைத் தெரிவித்துவந்த கொன்ஸாலேஸ் கமாச்சோ என்ற 21 வயது இளம் பெண்ணுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிரப்போ என்ற கம்யூனிச...
Read more1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸின் பொற்கோயில் மீது சீக்கிய போராளிகளுக்கு எதிராக இந்திய அரசு நடத்திய தாக்குதலுக்கு புளூ ஸ்டார் எனப் பெயரிடப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் பிரித்தானிய அரசின் பங்களிப்பும் இருந்தகாக அண்மையில் பிரித்தானிய ஆவணக் காப்பகத்திலிருந்து வெளியான ஆவணங்கள்...
Read moreபிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை அடைந்த நாளாகக் கருதப்படும் மாசி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது நாட்டிலிருந்தவாறே இலங்கை போன்ற நாடுகளில் அதிகாரம் செலுத்தலாம் என்று கருதிய வேளையில்...
Read moreஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் 80 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உட்பகை காரணமாக அவ்வியக்கத்தின் இராணுவத் தளபதியான டக்ளஸ் தேவானந்த வெளியேறி உருவாக்கிய கட்சியே ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி(EPDP). தனது காலம் முழுவதும் இலங்கையில் மாறிவந்த பேரினவாதக் கட்சிகளின் துணைக் குழுக்களைப்...
Read moreதேசிய அரசியலில், ஊழல்வாதிகள் பட்டியலை வெளியிட்ட, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டில்லி, முதல்வர், கெஜ்ரிவால், மாநிலங்களின் ஊழல் தலைவர்கள் பட்டியலை விரைவில் வெளியிடப் போவதாகவும், அந்த தலைவர்களுக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சியினர், வரும் லோக்சபா தேர்தலில்...
Read more2010 ஆம் ஆண்டில் வங்கிகளின் நிதி மூலதனச் சரிவின் பின்னர் ஐரோப்பாவின் பங்கு சந்தை 2014 ஆரம்பத்திலேயே பெரும் சரிவை எட்டியுள்ளது. பங்குச் சந்தையின் முதலீடுகள் ஊடாக பண மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளும் பெரு வியாபார நிறுவனங்கள் உலக நாடுகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.