இன்றைய செய்திகள்

Tamil News articles

லைக்காக்காரர் ‘கத்தி’க் கதைக்கிறாங்கள்:சோளன்

லைக்காவின் இன்றைய பெரியவர் கிரிஸ் ரூட்லிக்கு லண்டனில் நடப்பதற்கு ஒதுக்குப் புறமான இடம் கிடக்காமல் இலங்கைக்குக் ரிக்கட் போட்டு நாமலுடன் நடைப்பயணம் போயிருக்கிறார். லைக்காவில் முக்கிய பதவி வகித்த் போது

Read more
இலங்கை இனக்கொலை அரச படைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தொடரும்:ஸ்கொட்லாண்ட் போலிஸ்

இலங்கை போலிஸ் படை இலங்கைப் போலிசிற்கு ஸ்கொட்லான்ட் தொடர்ந்தும் பயிற்சியளிக்கும் எனத் தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இப் பயிற்சி இன்றும் தொடர்கிறது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சின்...

Read more
சின்னங்களை முன்னிறுத்தி  நடைபெறும் புரட்சி வியாபாரம் – The revolution business

எதுவித அரசியலுமின்றி குறித்த அடையாளங்களை மட்டுமே பயன்படுத்தி மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்தி அவற்றை அதிகாரவர்க்கத்தின் சார்பாக மாற்றுவதும் அழிப்பதும் ஒரு வியாபாரம். உலகில் கொடிகட்டிப் பறக்கும் இந்த வியாபாரம் தமிழர்கள் மத்தியில் மட்டும் நடப்பதல்ல. உலகின் ஒவ்வொரு மூலையிலும்...

Read more
குத்தாட்டம் போட அழைத்த இராஜ் – நாமலுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்

மாணவிகளை வற்புறுத்திக் குத்தாட்டம் போடும் நாமல் இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் அவரது நண்பரான பாடகர் இரஜ் என்பவரும் கொழும்பில் பாடசாலைகளில் புகுந்து குளப்பம் விளைவிக்கின்றனர். கடந்தவாரத்தில் மட்டும்...

Read more
தோழர்.தங்கவடிவேலு காலமானார்

தோழர் கணபதி தங்கவடிவேல் கடந்த 29.07.2014 இல் தனது எண்பத்திமூன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் இளமைக்காலம் முதல் மாக்சிசத்தை ஏற்று அதன் வழியில் வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். சுமூக ஏற்றத்தாழ்வையும் அதன் காரணமான சாதிய...

Read more
சட்டவிரோதமாக அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்திரேலிய அரசு

இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 157 ஈழத்தமிழ் அகதிகள் நவ்ரு தீவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சட்டங்களுக்கு உட்படாமல் அகதிகளின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் நோக்கிலேயே தென் பசிபிக் தீவான நவ்று இற்கு அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தியதற்கான காரணம்...

Read more
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரியப் படுகொலைகளின் முதலாமாண்டு நிறைவு

நேற்று- 01.07.14 - லண்டனில் மன்னார்க் கடலை சூறையாடும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரன போராட்டத்தில் தமிழர்களும் இணைந்துகொண்டார்கள். இலங்கையில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை வளத்தை அபகரிக்கும் வேதாந்த நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் மற்றொரு நிறுவனமான ஹேலிஸ் வெலிவேரியவில் கையுறை...

Read more
வேதாந்தாவின் வெறிக்கு எதிராக பறை ஒலித்த PARAI – Voice Of Freedom

மன்னார் கடற்பரப்பு உட்பட உலகம் முழுவதும் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காகவே போர்களும் மனிதப்படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவற்றின் பின்புலத்தில் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறியே காணப்படுகின்றது. இலங்கையில் டாட்டா, வேதாந்தா உட்பட நூறு வரையான இந்திய நிறுவனங்கள் 400...

Read more
Page 272 of 1266 1 271 272 273 1,266