இன்றைய செய்திகள்

Tamil News articles

சாரல்நாடனுக்கு ஹைலண்ஸ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அஞ்சலி

மலையக இலக்கியத் தூண்களில் ஒருவரான திரு. சாரல்நாடன் சுமார் அரை நூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் படைப்பாளி, ஆய்வாளர், பதிப்பாசிரியர் என பல்துறை ஆளுமைகளைக் கொண்டவர். திருவாளர்கள்....

Read more
உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடக சுதந்திரத்திற்காக போராடுகின்றோம்: யாழ் ஊடக அமையம்

எங்கள் கண் முன்னால் எங்கள் சக தோழர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்; பலர் கடத்தப்பட்டார்கள்; பலர் காணாமல்போனார்கள். இன்றுவரை அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீண்ட மௌனத்தையே பதிலாகக் கொடுத்திருக்கின்றது என யாழ் ஊடக அமையம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின்...

Read more
காசா படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேலின் இருதயப்பகுதியில் யூதர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அரசும் அதன் அணிகளும் உலகைப் போர்க்களமாக மாற்றிவருகின்றன. உலகின் மூலைகளிலெல்லாம் மூக்கை நுளைத்து மனிதர்களை இறைச்சியும் சதையுமாக ஓட ஒட விரட்டியடிக்கின்றன அமெரிக்காவின் தலைமையிலான நாடுகள். இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அமெரிக்கா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகள்...

Read more
ராஜபக்சவின் வளர்ப்பு நாயான பொது பல சேனா கத்தோலிக்கர்களையும் குறிவைக்கிறது

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய இலங்கையை தெற்காசியாவின் இஸ்ரேலாக மாற்றும் திட்டம் ஏகாதிபத்திய நாடுகளிடமிருப்பதாக 2009 இனப்படுகொலைக்குச் சற்று முற்பட்ட காலப்பகுதியில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். அச்ச உணர்வை ஏற்படுத்தியே இஸ்ரேல் அதிகாரவர்க்கம்...

Read more
ஒரு இனம்  நிலைத்து நிற்கவேண்டுமாயின் அதற்கான கலை பண்பாடு அவசியம்:சுஜித்ஜீ

ஒரு இனம் தனித்து நிலைத்து நிற்கவேண்டுமாயின் அதற்கான கலை பண்பாடு அவசியம். அது இன்று ஈழத் தமிழனின் கலை கோடம்பாக்கத்தில் சிக்கிக்கிடக்கிறது.' ஈழத் தமிழர்களுக்கான புரட்சிகரக் கலை அடையாளம் தொடர்பாக பறை- சுதந்திரத்தின் குரல் என்ற பெயரில் இளைஞர்கள்...

Read more
முடக்கப்பட்ட இனியொரு மீண்டது…

இலங்கை இனக்கொலை அரசு ஊடகவியளார்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்- சிங்கள ஊடகவியாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். புலானாய்வுப் படைகளின் காலடியில் வாழும் யாழ். குடாநாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த...

Read more
ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டத்தை அழிக்கும் பிரித்தானியாவால் பயிற்றப்பட்ட படைகள்

பிரித்தானிய அரசால் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்புப் பணிக்கான படைப்பிரிவு (SFT) யாழ்.குடாநாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. போலிஸ் நிர்வாகம் மற்றும் இராணுவம் ஆகியவற்றிற்கு உட்படாது இயங்கும் இப் படைப்பிரிவு, தனியான குழுக்ககளாகவும் தனி நபர்களாகவும் செயற்படுகின்றது. அண்மையில் அச்சுவேலிப் பகுதியில்...

Read more
தோழர்.தங்கவடிவேலு காலமானார்

இடதுசாரி அரசியல் போராளியும், இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் முன்னோடியுமான தோழர்.தங்கவடிவேலு அவர்கள் நேற்றய தினம் - 29.07.14 - அன்று கொழும்பில் காலமானார். 1931 ஆம் ஆண்டு பிறந்த திரு.கே.தங்கவடிவேலு அவர்கள் நீண்டகாலமாக ஆசிரியர் தொழிலாற்றியவர். உடுப்பிட்டி அமெரிக்கன்...

Read more
Page 273 of 1266 1 272 273 274 1,266