இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்களின் இரத்ததின் மீது மன்னார் கடலில் கொள்ளை: லண்டனில் போராட்டம்

மன்னார் கடலில் எண்ணைக் கொள்ளை மார்ச் மாதம் 2009 ஆண்டு ஆயிரமாயிராய் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிர்ந்த வேளையில், பிரித்தானியாவின் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் லியம் பொக்ஸின் Sri Lanka Development Trust...

Read more
அழிக்கப்படும் மீனவர்கள்,இராணுவ மயமாகும் கடல், வேதாந்தவின் முன்னாள் போராட்டம்

50 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேசத்தில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இ;லங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். வழமை போல தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்குக்...

Read more
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இலங்கை பெயர் பெற்ற நாடாகவே இருந்து வருகிறது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்குப்; பாதுகாப்பு என்பதெல்லாம் போலித்தனமான பசப்பு வார்த்தைகள் என்பதையே அண்மைய ஓமந்தைச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. யாழ்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணித்த...

Read more
போராட்டம் தொடரும்: சந்தோஸ்

லைக்கா நிறுவனத்தின் ஆதரவில் ஜீ.ரி.வி நடத்திய இசை வேளை என்ற தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் களியாட்ட விழாவில் பறை- சுதந்திரத்தின் குரல் 26.07.2014 நடத்திய போராட்டம் தொடர்பாக அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் தனது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்களதும்,...

Read more
அமெரிக்காவில் 23 வீதமான குழந்தைகள் வறுமையின் பிடியில்…

உலகின் யுத்தப்பிரபு அமெரிக்க அரசு தனது உள்நாட்டிலேயே 23 வீதமான குழந்தைகளை வறுமைக்கோட்டின் கீழே தள்ளியுள்ளது. என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறும் அமரிக்க அரசு தனது சொந்த நாட்டிலும் வறுமையின்...

Read more
கத்தி வெளியீட்டுக்கு முன்னர் லைக்காவைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் உரிமையாளர்:இந்து செய்தி

"ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 'கத்தி' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கப்பட்ட போது செய்திகள் வெளியாகின. செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு...

Read more
பிரித்தனியாவில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்:பிழைப்புவாதிகள் கிலி

.பிரித்தானியா ஹரோ லெஷர் சென்ரனின் முன்னால் அடையாள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று - 26.07.2014- நடைபெற்றது. இரண்டு பிரதான நோக்கங்களை முன்வைத்து ஆர்ப்பட்டம் நடைபெற்றதாக அதன் ஏற்பாட்டாளர்களான பறை- (சுதந்திரத்தின் குரல்) தெரிவித்திருந்தனர். அவர்கள் கூறுகையில், 'முதலாவதாக இலங்கை...

Read more
ஆர்ப்பாட்டம்:மௌனாமாயிருக்க நாங்கள் மிருகங்கள் அல்ல! அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்துவோம்!!

தமது பயணத்திற்கு இந்தியாவைத் தளமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்து தஞ்சம் கோரிய அரசியல் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு சடத்திற்குப் புறம்பாக அவலம் மிக்க சூழலில் தடுத்துவைத்துள்ளது. தவிர, இந்திய அரசபடை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள முனைப்புக்களை...

Read more
Page 274 of 1266 1 273 274 275 1,266