மன்னார் கடலில் எண்ணைக் கொள்ளை மார்ச் மாதம் 2009 ஆண்டு ஆயிரமாயிராய் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிர்ந்த வேளையில், பிரித்தானியாவின் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் லியம் பொக்ஸின் Sri Lanka Development Trust...
Read moreமன்னார் கடலில் எண்ணைக் கொள்ளை மார்ச் மாதம் 2009 ஆண்டு ஆயிரமாயிராய் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிர்ந்த வேளையில், பிரித்தானியாவின் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் லியம் பொக்ஸின் Sri Lanka Development Trust...
Read more50 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேசத்தில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இ;லங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். வழமை போல தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்குக்...
Read moreஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இலங்கை பெயர் பெற்ற நாடாகவே இருந்து வருகிறது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்குப்; பாதுகாப்பு என்பதெல்லாம் போலித்தனமான பசப்பு வார்த்தைகள் என்பதையே அண்மைய ஓமந்தைச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. யாழ்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணித்த...
Read moreலைக்கா நிறுவனத்தின் ஆதரவில் ஜீ.ரி.வி நடத்திய இசை வேளை என்ற தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் களியாட்ட விழாவில் பறை- சுதந்திரத்தின் குரல் 26.07.2014 நடத்திய போராட்டம் தொடர்பாக அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் தனது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்களதும்,...
Read moreஉலகின் யுத்தப்பிரபு அமெரிக்க அரசு தனது உள்நாட்டிலேயே 23 வீதமான குழந்தைகளை வறுமைக்கோட்டின் கீழே தள்ளியுள்ளது. என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறும் அமரிக்க அரசு தனது சொந்த நாட்டிலும் வறுமையின்...
Read more"ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 'கத்தி' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கப்பட்ட போது செய்திகள் வெளியாகின. செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு...
Read more.பிரித்தானியா ஹரோ லெஷர் சென்ரனின் முன்னால் அடையாள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று - 26.07.2014- நடைபெற்றது. இரண்டு பிரதான நோக்கங்களை முன்வைத்து ஆர்ப்பட்டம் நடைபெற்றதாக அதன் ஏற்பாட்டாளர்களான பறை- (சுதந்திரத்தின் குரல்) தெரிவித்திருந்தனர். அவர்கள் கூறுகையில், 'முதலாவதாக இலங்கை...
Read moreதமது பயணத்திற்கு இந்தியாவைத் தளமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்து தஞ்சம் கோரிய அரசியல் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு சடத்திற்குப் புறம்பாக அவலம் மிக்க சூழலில் தடுத்துவைத்துள்ளது. தவிர, இந்திய அரசபடை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள முனைப்புக்களை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.