இன்றைய செய்திகள்

Tamil News articles

சந்திரகுமார்-டக்ளஸ் மோதல் : EPDP இல் வெடிப்பு?

பத்து வருடங்களின் முன்னர் ஈ.பி.டி.பி கட்சியில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அசோக் என்று அழைக்கப்பட்ட முருகேசு சந்திரகுமார் இலங்கையிலிருந்து பிரித்தானியா சென்று அரசியல் தஞ்சம் கோரினார். பிரித்தானியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான சிறிய கூட்டங்களை அவர் நடத்தினார். ஈ.பி.டி.பி...

Read more
முடக்கப்பட்ட இனியொரு மீண்டது…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் ஓமந்தைப் பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தியதாகப் போலிக் குற்றச்சாட்டில் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் இலங்கை அரச படைகள் ஈடுபட்டுவருகின்றன. ஊடகவியலாளர்களைப் போலிக் குற்றச்சாட்டில் தடுத்து வைப்பதன் ஊடாக...

Read more
பிழைப்புவாதத் தலைமைகளால் ஒழுங்கு செய்யப்படாத மாறுபட்ட கிளாஸ்கோ ஆர்ப்பாட்டம்:காணொளி

இனக்கொலையாளியும் பேரினவாதியுமான மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோவில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மற்றொரு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. பலரின் கவனத்தை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டம் இசை வடிவத்தில் செய்தியை மக்கள் மத்தியில் கூறியது. பிரித்தானிய அரசும்...

Read more
மார்க்சிஸ்டுக்கள் எமது தேசத்திற்கு எதிரானவர்கள், அகதிகள் மீதான கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள்

அவுஸ்திரேலியாவில் கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோரும் பிள்ளைகள் பற்றிய தேசிய மட்ட விசாரணையின் ஒரு கட்டமாக ஆணைக்குழுவின் தலைவி கில்லியன் ட்ரிக்ஸ் கடந்த வாரம் கிறிஸ்மஸ் தீவிற்கு விஜயம் செய்தார். அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரிச்செல்லும் அகதிகளை...

Read more
இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா அதிகரித்தது:உளவுத்துறையோடு  புலம்பெயர் அமைப்புக்கள்

பிரித்தானிய அரசின் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அதிகரிக்கப்படுள்ளது. இலங்கையில் 'மனித உரிமை மீறல்' தொடர்பாகக் கவலைகொள்வதாகக் கூறும் பிரித்தானிய அரசு இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. 8.9 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்களுக்கு...

Read more
பிரித்தானிய நகரங்களில்  BTF, TCC நடத்திய போராட்டங்கள் : ஒரு பார்வை

நேற்று 23.07.2010  பிரித்தானியாவில் இரண்டு வேறுபட்ட ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. கிளாஸ்கோவில் நடைபெறும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்துவைப்பதற்காக வருகைதரவிருந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒரு ஆர்பாட்டம் நடைபெற்றது. லண்டனில் ஜூலை படுகொலைகளை நினைவு கூரும் முகமாக...

Read more
காட்டிக்கொடுத்த தமிழ் அமைப்பு: பில் மில்லரின் நூல் வெளியீட்டில் சம்பவம்

கிளாஸ்கோவில் இன்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விளையாட்டுப் போட்டியில் தலைமை தாங்குவதற்காக இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச வருகிறார். அதனை ஒட்டி ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அதே வேளை நேற்று 23.07.2014 அன்று கிளாஸ்கோவில் பில் மில்லரின் ஆவண...

Read more
பில் மில்லரின் ஆவண வெளியிட்டை ஒட்டி கிளஸ்கோவில் மற்றொரு ஆர்ப்பாட்டம்

ஸ்கொட்லாந்தின் தலைநகரான கிளாஸ்கோவில் கொமல்வெல்த் விளையாட்டுக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச வருவது தெரிந்ததே. மகிந்தவின் வருகையை எதிர்த்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. இன்று பில் மில்லர் எழுத்திய 'தமிழர்கள்...

Read more
Page 275 of 1266 1 274 275 276 1,266