இன்றைய செய்திகள்

Tamil News articles

மனிதர்கள் கொல்லப்படும் போது மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இஸ்ரேலியர்கள்(காணொளி)

மனித்தத் தன்மையற்ற ,மிருகத்தனமான சமூகம் உலகம் முழுவதும் தோன்றியுள்ளது. குழந்தைகளதும், கர்ப்பிணிப் பெண்களதும், முதியவர்களதும் மரணத்தைக் கண்டும் கொலைகளையும் மனிதப் பிணங்களையும் கண்டும் இலங்கையில் மட்டும் கைகொட்டி ஆரவாரம் செய்யவில்லை. வன்னி இனப்படுகொலையை வெற்றியெனக் கொண்டாடி பாற் சோறு...

Read more
அழிக்கப்படும் தமிழ்க் கலைகளை பாதுகாப்பதற்கான போராட்டம் – 26.07.2014 5 மணி

லைக்கா நிறுவனத்தின் ஆதரவில் 26.07.2014 அன்று நடைபெறும் நிகழ்வு ஒன்றின் முன்பாக பறை முரசம் அறைந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை பறை- சுதந்திரத்தின் குரல்(PARAI - Voice Of Freedom) என்ற குழுவினர் அறிவித்துள்ளனர். இக்குழுவினரால் வெளியிடப்பட்ட போராட்ட...

Read more
ஐ.நா விசாரணை : போராளிகளைக் காட்டிக்கொடுத்த புலம்பெயர் அமைப்புக்கள்

இலங்கையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து, வன்னிப் படுகொலைகள் ஈறாக நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை மூன்று வெவ்வேறு நாடுகளை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தளமாகக்கொண்டு விசாரணைகள் நடைபெறவுள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும்...

Read more
ஆள்கடத்தும் நாமல் ராஜபக்சவும் அகதிகளின் அவலங்களின் புதிய பரிணாமமும்:சசீதரன்

அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள 153 அகதிகள் தொடர்பான வழக்கில், தங்களின் எதிர் மனுக்களை தாக்கல் செய்ய, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. மெல்பேர்ன் நீதிமன்றத்தில்...

Read more
இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்:தமிழர்களுக்கும் அழைப்பு

சர்வதேச சமூகம் என்று தம்மைத் தாமே எந்தக் கூச்சமும் இன்றி அழைத்துக்கொள்ளும் உலகின் கொலைகார ஏகாதிபத்திய நாடுகள் மௌனம் காக்க, இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலையைத் தொடர்கின்றது. பலஸ்தீன மக்களின் சுய நிர்ணைய உரிமையை அழித்துத் தனது சோவனிச...

Read more
மலேசிய விமானத்தைச் சூட்டு விழுத்தியது யார்?

295 பயணிகளோடு விண்ணில் பறந்த மலேசிய விமாமனம் கிழக்கு உக்ரேயின் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மேற்கின் பல்தேசிய வியாபார ஊடகங்களும் உக்ரேயின் நாஸி ஆதரவு அரசாங்கமும் இதனை ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சுட்டுவிழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. கிழக்கு உக்ரேயின் பகுதியில்...

Read more
சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையக் கைவிட்ட கூட்டமைப்பு:பின்புலத்தில் திட்டமிட்ட சதி

இலங்கை ஒன்றுபட்ட நாடு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கிறோம், தனி நாடுக் கோரிக்கையைக் கைவிடுகிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிவிட்டு தேசியம் என்ற பெயரைச் சுமந்து இன்னும் கட்சியை நடத்தி வருகிறது. தமிழ்த் தேசியக்...

Read more
காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் போர்க்குற்றங்களின் பட்டியல்

காசா மீது நடைபெற்றுக்கொண்டிருக்கும்  இனப்படுகொலைத் தாக்குதல்களில் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் சில: -வடக்கு காசாவின், ஜபாலியாவில் ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசியது, அதில் ஒரு செவிலியர் மற்றும் மூன்று ஊனமுற்றோர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள்...

Read more
Page 276 of 1266 1 275 276 277 1,266