லைக்காவும் அதனது நீண்டகால நட்பு நிறுவனமான ஐங்கரனும் விஜய் என்ற சினிமா கோமாளியை உடன் இணைந்து தயாரித்த கத்தி என்ற தென்னிந்திய வன்முறை கலைப்படைப்பு 20ம் திகதி லண்டனில் ஓடியோ வெளியீடு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தி விழாவிற்கு...
Read moreலைக்காவும் அதனது நீண்டகால நட்பு நிறுவனமான ஐங்கரனும் விஜய் என்ற சினிமா கோமாளியை உடன் இணைந்து தயாரித்த கத்தி என்ற தென்னிந்திய வன்முறை கலைப்படைப்பு 20ம் திகதி லண்டனில் ஓடியோ வெளியீடு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தி விழாவிற்கு...
Read moreபயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவரான யோகராஜா நிரோஷனை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால், பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்ற...
Read moreபிழைப்புவாத வாக்குப் பொறுக்கிகளின் அரசியல் நாடகங்களை நம்பக் கோரி தமிழ்ப் பேசும் மக்களை ஏமாற்றுவது இன்றைய அரசியல் வியாபாரங்களுள் முக்கியமானது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த இப் பிழைப்புவாதிகள் ரஜீவ் கொலைச் சந்தேக நபர்களையும் பலி கொடுக்கும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளனர்....
Read moreஅலுத்கமவில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைப் போன்று கிறீஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்த ஒரு குழு முயற்சிப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் நோர்வே அரசின் கூட்டுத் தயாரிப்பான பொதுபல சேனா...
Read moreஎதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இராணுவம் முகாம்கள் உருவாக்கப்படலாம் என இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் மாவட்ட மட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்...
Read moreநேட்டோ நாடுகள் முன்னை நாள் சோசலிச நாடான ராஷ்யாவிற்கு எதிராக உக்ரையின் மையமாகக்கொண்டு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. அமெரிக்கா தலைமையிலான இந்த யுத்தம் பிரந்தியத்தில் போர்ப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரையின் நிறவெறி நாசிக் கட்சிகளுக்குப் பின்புலத்தில் செயற்படும் அமெரிக்காவும்...
Read moreபிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர், சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார். காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு "தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர்...
Read moreஇலங்கை இனக்கொலையாளி கோட்டாபயவின் வழி நடத்தலில் நடத்தப்பட்ட இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலங்கை அரசின் அடிமைகளான வாக்குப் பொறுக்கும் இஸ்லாமியத் தலைவர்கள் இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை. இலங்கை அரசின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.