இன்றைய செய்திகள்

Tamil News articles

கொலையாளிக்கும் கொல்லப்பட்டவனுக்கும் இன்றும் சமநீதி!

இமானுவேல் சேகரன் ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் மற்றும் பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடை பெறுவதையொட்டி, இன்று முதல் இரண்டு மாத காலத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு...

Read more
அமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது போல் படம் காட்டிய நீதிபதி சதாசிவம் காங்கிரசுக்குப் பயந்து வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார். இவ்வழக்கை பாராளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்க்கு ஜெயலலிதா பயன்படுத்த உதவி...

Read more
ஐ.நாவின் போர்க்குற்ற நாடகமும்  புலம்பெயர் அமெரிக்க விசிறிகளும்

வவுனியாவில் அமெரிக்க இராணுவம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரின் துவக்கத்தில்இலங்கை சார்பாக உரையாற்றியுள்ள மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதர் ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் நடந்ததாகத்...

Read more
இலங்கையில் குடிகொள்ள ஆரம்பித்துள்ள அமெரிக்க இராணுவமும் அமெரிக்கத் தீர்மானமும்

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 27 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் இலங்கை இனப்படுகொலை இராணுவத்துடன் அமெரிக்க இராணுவம்(வவுனியா) ஆரம்பமாகிறது. எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்ள இந்த...

Read more
புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் : தொடரும் நாடகம்

அண்மையில் வவுனியாவில் அமெரிக்க இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் 15 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் இரகசியமாக

Read more
அனாதரவாகக் கைவிடப்பட்ட முன்னை நாள் போராளி சிறையில்

மேஜர் ஜெனரல் ஜானக பேரேரா இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியவர். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராகவும் அவுஸ்திரேலிய தூதராகவும் நியமிக்கப்பட்டார். இப்பதவிகளின் பின்னர் மகிந்த குடும்பத்துடன் முரண்பட்டுக்கொண்டார். இதன் பின்னர் எதிர்க்கட்சியுடன் இணைந்து வட மத்திய மாகாண...

Read more
அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதன் பின்புலம்

விமானப்படை தளபதி அரூப் ராகா ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்திய துணை கண்டத்தில் அது தன் புனித போரை தொடங்கும் என்றும் சமூக...

Read more
இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளே காரணம் :அமெரிக்க நிதியில் இயங்கும் அமைப்பு

மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதற்காகவும் போராட்டங்களை சிதைப்பதற்காகவும் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தோற்றுவிக்கப்படு அரச சாரா என்ற பெயரில் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில் மார்கா (Marga Institute ) தொன்மையானது. 1972 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யும்...

Read more
Page 262 of 1266 1 261 262 263 1,266