இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஐதராபாத்திலிருந்து மாணவர்கள் : போலிஸ் தகவல்

ஐதரா பாத்தைச் சேர்ந்த ஒரு மாணவி உள்பட மேலும் 15 மாணவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர விரும்பி உள்ளனர் என்றும்அவர்களை தெலுங்கானா போலீசார் சமரசம் செய்து மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வந்ததாகவும் கூறுகின்றனர். உலகம் முழுவதும் அமெரிக்க...

Read more
பாலச்சந்திரன் மரணத்திற்கு யார்காரணம் என்று தெரியாத ராஜபக்ச 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அழைப்பு

தமிழ் தேசியகூட்டமைப்புடன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்க்கு தயாராகயிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நலனுக்கு அமைய இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களுக்கு சில சில்லரை...

Read more
இனப்படுகொலை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே அச்சம்: உட்கட்சி வாக்குமூலம்

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரி வட மாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்த பிரேரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் தலைமைப்பீடம் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களை விடவும் அதிகளவு இழப்புக்கள் முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் ஊடாக ஏற்படக் கூடுமென பொதுபல சேனா இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் விதாரான்தெனிய நந்த தேரோ தெரிவித்தார். முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தை...

Read more
கோத்தாபயவை அம்பலப்படுத்திய நிமால்கா தனது எஜமானர்களை மறந்துவிட்டார்

சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் சில அரசசார்பற்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகளை முன்வைப்பதாக மனிதஉரிமை பணியாளர் நிமல்கா பெர்ணாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்....

Read more
ஈழத் தமிழ் அகதி நந்தினி தாக்கல் செய்த மனித உரிமை மனு: நீதிமன்றம் தலையீடு

தமிழகத்தில் ஒருலட்சம் அகதிகளுக்கு மேல் தங்கியிருப்ப்தால் ஐ.நா விசாரணைக் குழுவை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என வை.கோ கோரிக்கை விடுத்துள்ளார். இக் கோரிக்கையின் ஊடாக தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் இருக்கிறார்கள் என்பதை வை.கோபாலசாமி தெரிந்து வைத்திருக்கிறார்...

Read more
ஐ.நா அமைதிகாக்கும் படையில் இலங்கை இனக்கொலை இராணுவம்

போர்க்குற்ற விசாரணை நடத்துவதாக அமெரிக்கா தலைமையிலான குழு மக்களை ஏமாற்றிக்கொண்டு இலங்கையில் ராஜபக்ச பாசிஸ்டுக்களுடன் இணைந்து தெற்காசியாவின் இராணுவத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது தெரிந்ததே. இப்போது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'அமைதிகாக்கும் படையில்' இலங்கை போர்க்குற்றவாளிகள்...

Read more
இராணுவமயப்படுத்தும்  பயிற்சிக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இலங்கை இனக்கொலை அரசும் அதன் பரிவரங்களும் நாட்டை இராணுவமயப்படுத்தும் திட்டத்தை அனைத்து முனைகளிலிருந்து நடத்திக்கொண்டிருகின்றன. மக்கள் மத்தியில் இராணுவக் கோரச் சிந்தனையை விதைக்கும் தலைமைத்துவப் பயிற்சி என்ற திட்டத்தை ராஜபக்ச அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களை அவர்களது விருப்பத்திற்கு...

Read more
Page 261 of 1266 1 260 261 262 1,266