இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய உளவுத்துறையின் ஈழம் தொடர்பான அணுமுறையில் மாற்றம் ?

ஈழப் பிரச்சனை தொடர்பாக இந்திய உளவுத்துறையின் அணுகுமுறை மாற்றமடைந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 1983 ஆம் ஆண்டில் ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதன் ஊடாக நேரடி இராணுவத் தலையீட்டை ஆரம்பித்த இந்திய அரசு, இலங்கையில் நேரடி ஆக்கிரமிப்பு மற்றும்...

Read more
விடுதலைப் புலிகளால் ஆபத்து : ஈழத்தாய் பல்டி

புலம் பெயர் நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரை மக்களை ஏமாற்றும் போலிகள் ஜெயலலிதாவை ஈழத் தாய் என்றும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும் தத்தமது தகுதிக்கும் மொழி வளத்திற்கும் ஏற்ப புகழ்ந்து பாடினார்கள். 2009 ஆம் ஆண்டின் பின்னர்...

Read more
500 அரசியல் அகதிகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்

மெடிட்டிரேனியன் கடலில் 500 அகதிகள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக மரணித்துப்போயினர் என நம்பப்படுகிறது. பலஸ்தீனம், எகிப்து, சிரியா மற்றும் சூடான் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் போர்க்களமாக மாற்றியுள்ள நிலையில் அந்த நாடுகளிலிருந்து தப்பிச்செல்லும் அகதிகளின் தொகை அதிகரித்துள்ளது. மோல்டா...

Read more
லைக்கா : குருதிபடிந்த கரங்கள்

இலங்கை இராணுவ விமானத்தில் சென்று இராணுவத்துடன் கைகுலுக்கும் லைக்கா குமுதம் இதழுக்கு லைக்கா மோபைலின் நிறுவனரும் இயக்குனருமான சுபாஸ்கரன் வழங்கிய நேர்காணலில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். தவிர,...

Read more
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே: டேவிட் பிளங்கெட் கூற்றால் புழகாங்கிதமடைந்த BTF

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என பிரித்தானிய எம்பி கூறியதாக பிரிஎப் அறிகை வெளியிடுள்ளது. ஸ்கொட்லாந்து மக்களின் சுய நிர்ணைய உரிமையை மிகத் தீவிரமாக எதிர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் பிளங்கெட் உடனான சந்திப்புக் குறித்து பிரித்தானியத் தமிழர் பேரவையின்...

Read more
குழந்தைத் திருமணத்தில் ‘வல்லரசு’ இந்தியாவிற்கு இரண்டாமிடம்

ஒரு சில ஏகாதிபத்தியப் பங்குதாரர்களான பல்தேசியப் பெரு முதலாளிகளின் வளர்ச்சியையும் கொள்ளையையும் இந்தியாவின் முன்னேற்றம் என்ற விம்பத்தை அதிகார வர்க்கம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உலகின் வறிய நாடுகளில் ஒன்று என்பது மட்டுமல்ல மிகவும் பிந்தங்கிய...

Read more
இந்தியா,இலங்கை,ஜப்பான்,அவுஸ்திரேலியா :அமெரிக்காவின் புதிய இராணுவக் கூட்டணி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய அரசுடன் புதிய இராணுவ ஒத்துழைப்பைப் பிரகடனப்படுத்தியுள்ளார். ஐந்து நாட்கள் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் செய்த மோடி அங்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே உடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இரண்டு நாடுகளிடையேயும்...

Read more
மாவை சேனாதிராஜா – ஈழத்தின் காந்தித் தாத்தா : சோளன்

முப்பது வருட ஆயுதப் போராட்டமும் இழப்பும் இருப்பிற்கான ஏக்கமும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறது. தமிழரசுக் கட்சி மறு சீரமைக்கப்பட்டு மாவை சேனாதிராசாவின் தலைமையில் அறிக்கைப் போரை ஆரம்பித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச பேச்சு வார்த்தை நட்த்துவதற்கான அழைப்பிற்கு...

Read more
Page 260 of 1266 1 259 260 261 1,266