இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்து பாரளுமன்ற அரசியலுக்குள் நுளைந்த இலங்கை தமிழரசுக் கட்சி தனது 15 வது தேசிய மாநாட்டை 07/05/2014 அன்று நடத்துகிறது. இதற்கான கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில்...

Read more
இனக்கொலையாளி மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக…

இலங்கை சர்வாதிகாரியும் இனக்கொலையின் சூத்திரதாரியுமான மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது. 1945 ஆம் ஆண்டு பிறந்த மகிந்த ராஜபக்ச 1970 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுகின்றார். ஏப்பிரல் மாதம் ஆறாம்...

Read more
போர்தின்ற இலங்கை தற்கொலையில் நான்காவது இடம்

புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறையின் சென்று வருகின்றவர்களும் புலம்பெயர் நாடுகளிலிந்து அவருக்கத்தக்க இனவாதம் பேசுபவர்களும் வேற்றுக்கிரக வாசிகள் என்பதைப் புதிய தகவல்கள் நிறுவியுள்ளன. உலகில் அதிகமாக மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தை வகிக்கிறது. இலங்கையில்...

Read more
இன்றைய சர்வதேச நிலைமைகள் : புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை இன்றைய சர்வதேச நிலைமைகள் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி தனது மாநாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்றைய...

Read more
பல்தேசியக் கொள்ளைக்கு இலங்கை சிறந்த நாடு : அமெரிக்காவின் இதயத்துடிப்பு

அமெரிக்காவில் பங்கு சந்தை நிறுவனம் ஒன்றை நடத்திவருபவரான பீட்டர் கோலி அமெரிக்க தேசிய பங்குசந்தையான நஸ்டாக் நிறுவனத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையை முதலீட்டிற்காக பல்தேசிய நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளார். இன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் இதயத்துடிப்பு என்றழைக்கப்ப்படும் நஸ்டாக் இலிருந்து...

Read more
இலங்கையின் தொழிற்சங்கவாதி பாலா தம்பு காலமானார்

இலங்கையில் இடதுசாரிகளின் மக்கள் போராட்டங்களுக்கும் தொழிலாளர் எழுச்சிக்கும் நீண்ட வரலாறுண்டு. சண்முகதாசன் தலைமையிலான மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியே முதல் முதலாக ஆயுதம் தாங்கிய மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிற்று. அவ்வேளையில் இனவாதத்தை முன்வைத்து வாக்குப் பொறுக்கிய தமிழரசுக் கட்சி...

Read more
தமிழ் சொலிடாரிட்டி ஒன்றுகூடலுக்கான அழைப்பு : சனி 06/09/2014

தமிழ் சொலிடாரிட்டி ஒருங்கிணைப்பாளர் சேனன் பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு தோழமை நாள் என்ற நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. பல்வேறு போராட்ட அமைப்புக்கள் கலந்துகொள்வதாக தமிழ் சொலிடாரிட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது....

Read more
புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

புலிகளின் ஆயுதப் போராட்டம் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் சக்தி வாய்ந்தது என பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதர் கிறிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார். ஆக, புலிகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதே வேளை இலங்கையிலிருந்து...

Read more
Page 263 of 1266 1 262 263 264 1,266