இன்றைய செய்திகள்

Tamil News articles

படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அரசிடம் கூறியது நானே:இந்து பாசிஸ்ட் சுப்பிரமணியன் சுவாமி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். 2008 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மனித உரிமை ஆணையாளராகப் பதவியேற்ற நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்க இந்தியத் தமிழர். வெள்ளை நிறத்தவரல்லாத் தென்னாபிரிக்காவின் முதல் பெண்...

Read more
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெளிப்படையான பயங்கரவாததைத் தூண்டும் பா.ஜ,க எம்.பி

இந்து பயங்கரவாதக் கட்சியான பாரதீய ஜனதாவின் பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்ந்தபின்னரும் நாஸிக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைத் தொலைக்காட்சி ஒன்றில் பாஜக எம்.பி. யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்...

Read more
நேபாள மாவொயிஸ்டுக்களை அழிக்க்க உதவி வழங்கிய பிரித்தானிய அரசு: புதிய தகவல்கள்

2005 ஆம் ஆண்டு ரோந்து வரும் நேபாள இராணூவம் அண்மையில் பில் மில்லர் வெளியிட்ட வரலாற்றி ஆவணம் ஒன்றில் பிரித்தானிய அரசு ஈழப் போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை அரசை இராணுவமயப்படுத்திய தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன....

Read more
தமிழ்த் தேசியத்தின் பேரால் வாக்குப் பொறுக்கிய எம்.பி ராஜபக்சவே தமிழர்களுக்குத் தேவை என்கிறார்

காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று 30.08.2014 அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 200 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more
அமெரிக்கத் தயாரிப்பான ஐ.எஸ்.ஐஎஸ் ஐ அழிக்க வேண்டும்:சவுதி மன்னரின் நீலிக்கண்ணீர்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார். சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது சவுதி மன்னர் அப்துல்லா இதுகுறித்து கூறியதாவது, நாம்...

Read more
நான்கு வருடங்களின் பின்னர் குற்றத்தை உணர்ந்துகொண்ட அரசியல் குழந்தை பன் கீ மூன்

தேசிய இனப்பிரச்சனை என்பதும் போராட்டம் என்பதும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது. இது ஜனநாயகத் தன்மையையும் முற்போக்கு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பிற்போக்கான அரசியல் தலைமைகள் தேசிய இனப்போராட்டத்தைச் சிதைத்துச் சீர்குலைத்துள்ள போதிலும் மீண்டும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்...

Read more
மாற்று கருத்தாடலுக்கான அமையம் உரையாடலுக்கான அழைப்பு

எமது அமையத்தின் மாதாந்த அமர்வு எதிர்வரும் 06-09-2014 அன்று கொழும்பு-13ல் உள்ள விவேகானந்தா சபை கலந்துரையாடல் அறையில் பி.ப.4 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெறும். வழமைபோல் இந்த அமர்வில்; கலந்து கொண்டு எமது அமைப்பை பலப்படுத்தி...

Read more
Page 264 of 1266 1 263 264 265 1,266