இன்றைய செய்திகள்

Tamil News articles

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ‘பச்சை ரத்தம’; ஆவணத்திரைப்படம் திரையிடல் நிகழ்வு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் நூரளைக்கிளையில் ஏற்பாட்டில் 'பச்சைரத்தம்' ஆவணத்திரைப்படம் திரையிடல், அறிமுக நிகழ்வு கந்தப்பளையில் 2014.08.17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. ஆசிரியர் திரு. இராஜேந்திரன் தலைமையில் நிகழ்ந்;த இந்நிகழ்வில் படம்பற்றிய அறிமுகத்தினையும், மலையக மக்கள் பற்றிய...

Read more
எங்கே எங்கே எம் பிள்ளைகள் எங்கே பதில்கூறு அரசே!

ஆகஸ்ட் 30, கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையமும், மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்களும் இணைந்து நாளை (30.08.2014) வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில்...

Read more
முல்லைத்தீவில் இராணுவத்தின் நிலப்பறிப்பு: அனாதரவாக மக்கள்

வன்னிப் போர் தின்ற இடங்களில் ஒன்றான கேப்பாபிலவு முல்லைத் தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம். இங்கு கேப்பாபிலவு, சூரிபுரம் அண்மித்த காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் சிறிய இரக விமானங்களின் இறங்குதுறை காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக...

Read more
TNA உம் BTF உம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டன

பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) முக்கிய உறுப்பினர் 'தமிழீழக் கோரிக்கையை' கைவிட்டதாக ரைம்ஸ் ஒப் இந்தியா ஊடகத்திற்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (TNA) இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த இலங்கைக்குள் நாட்டைப் பிரிக்காத தீர்வு ஒன்றை...

Read more
கொழும்பில் மிதக்கும் வியாபார மையம் மாபியக்களின் கைகளில்

பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும் அவை சார்ந்தவர்களுக்கும் சேவையாற்றும் நகரமாகக் கொழும்பு மாற்றப்படுகின்றது. அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் நடைபெறும் பல்தேசிய வர்த்தக வியாபார நிறுவனங்களின் சுரண்டலுக்காகவே வீதிகளும் ஆடம்பர விடுதிகளும் நிர்மாணிக்கப்படுகின்றன. பல்தேசியக் கொள்ளையர்களின் வசதிக்காக ஐந்து நட்சத்திர விடுதிகள்,...

Read more
ஈழத் தமிழ்த் தேசியக் கலைகளுக்கு லிபாரா கோடம்பாக்கத்தில் போடும் பிச்சை!

புலம்பெயர் தமிழர்களைச் தென்னிந்திய சினிமா மோகவலைக்குள் சிக்கவைக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற அறிகுறிகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. அரசியல் வழிமுறை தொடர்பான சரி தவறு என்ற விமர்சனங்களுக்கு அப்பால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட சமூக உணர்வு...

Read more
பொது பல சேனா பயங்கரவாதிகளின் அழிவுக்கான புதிய திட்டம்

நோர்வே அரசின் பணத்திலும், நோர்வே அரசு பணம் வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற பயங்கரவாத அமைப்பு இனக்கொலையாளி கோத்தாபயவின் ஆதரவுடன் செயற்படுகிறது. பொதுபல சேனாவும் அகில இலங்கை இந்து பேரவை என்ற...

Read more
பேஸ்புக்: சமூக உணர்வுள்ளவர்களை கண்காணித்து அழிக்கும் மின்னியல் உளவு மையம்

முக நூல் என்று தமிழில் அழைக்கப்படும் பேஸ் புக்கிற்கும் -face book-அமரிக்க மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. பேஸ் புக் நிறுவனம் மேலதிகமான தரவுகளை அதன் உறுப்பினர்கள் தொடர்பாகச்...

Read more
Page 265 of 1266 1 264 265 266 1,266