இன்றைய செய்திகள்

Tamil News articles

அகதிகளைச் சுரண்டும் தமிழ் வர்த்தகர்கள் : பேர்கன் நகரில் ஒருவர் கைது

ஈழத் தமிழர் ஒருவர் நோர்வே நாட்டில் பேர்கன் நகரில் சட்டத்திற்கு உட்படாத மலிவான ஊதியத்தில் ஏனைய தமிழர்களை வேலைக்கு அமர்த்தியதால் அந்த நாட்டின் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையீருந்து வறுமை, பேரினவாத...

Read more
பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP  இன் முதன்மை வேட்பாளர் : காணொளி

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்திற்கே இலங்கை அரசு அதிக கவனம்...

Read more
முற்போக்கு இலக்கிய முன்னோடி காவலூர் ராஜதுரைக்கு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அஞ்சலி

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் மக்கள் சார்பு ஆழ அகலப்பாட்டை வற்புறுத்தி அதற்காக செயற்பட்டதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. அவ்வகையில் இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் பரிணாமத்திலும், அப்பரிணாமம் ஆழமாகவும் அகலமாகவும்...

Read more
கத்தி படமும் ஓர் உண்மை சம்பவமும்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி...

Read more
பயங்கரமான சமூகவிரோத ஹிட்லர் நாசிகளை அமெரிக்கா வரவேற்று குடியமர்த்தியது!

Aleksandras Lileikis was a Nazi officer implicated in 60,000 Jews’ deaths. He later worked for the C.I.A. before immigrating. ஹிட்லர்ருக்கு நெருக்கமான நாசி அதிகரிகளை சீ.ஐ.ஏ...

Read more

பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு இலங்கையில் நாசிகளின் பாணியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பர்மாவின் பௌத்த பயங்கரவாதிகளுடன் பொதுபல சேனா ஒப்பந்தம் எழுதிக்கொள்கிறது. உலகின் இன்னொரு மூலையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை வன்னிப் படுகொலைகளைப் போன்று...

Read more
சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக ஏற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ் மக்கள் இப்போது ஈழக் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை எனவும் கடந்த காலங்களில் அவ்வாறான ஓர் நிலைமை காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறான சூழ்நிலை கிடையாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். தாம் அரசியல் தீர்வுத்திட்டத்தையே...

Read more
சின்னத்துரை கிருஸ்ணராஜா கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம்

கிளிநொச்சி நாச்சிக்குடாவைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணராஜா (51) என்பவர் ஜ.நா மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைக்கு சாட்சியங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுpறிலங்கா அரசின் இச் செயலை தமிழ்த்தேசிய...

Read more
Page 248 of 1266 1 247 248 249 1,266