மருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்.படம் நன்றி: The Hindu பெங்களூரு நகரத்தில் உள்ள நெலமங்களா பகுதியில் ருத்ரேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. அருகாமையில் சந்தோஸ் எனும் எட்டு வயது தலித் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்....
Read moreமருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்.படம் நன்றி: The Hindu பெங்களூரு நகரத்தில் உள்ள நெலமங்களா பகுதியில் ருத்ரேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. அருகாமையில் சந்தோஸ் எனும் எட்டு வயது தலித் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்....
Read moreவியாபார வெறியை ஊடறுத்து இதுதான் தமிழிசை என்று மூன்றாவது தலைமுறை இளைஞர் மாகாகவியை மீள அறிமுகப்படுத்துவது எமது கலைகளுக்குப் புதிய இரத்தம் பாய்ச்சுவதைப் போன்றது.
Read moreபதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மிரியபெத்த எனும் இடத்தில் நடைப்பெற்ற இயற்கை அனர்த்ததில்- மண்சரிவில் 300க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டிருப்பதாக அறிய முடிகின்றது. இதுவரை, உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இருந்து தப்பியிருப்பவர்களில் மாணவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களின்...
Read more2014.10.29ம் திகதி கொஸ்லாந்தை- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான, பாரிய மண்சரிவினால் உயிரிழந்துள்ள மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், இவ்வியற்கையனர்த்தத்தில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்துத் தவிப்போருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம் எம்மால் இன்னும் எதிர்த்;து உயர்ந்தெழ முடியும் என நம்பிக்கையூட்டுகின்றோம்....
Read moreநேற்றைய தினம் (29/10/2014) அன்று காலை பொழுதில் மாபெரும் மண் சரிவோன்றை பதுளை மாவட்டம் எதிர்கொண்டுள்ளது 2 நிமிடத்தில் 200 ஏக்கர் நிலம் மண் சரிவால் புதையுண்டுவிட்டது. நிலம் மட்டுமல்ல எம் உறவுகளும் புதையுண்டுவிட்டனர் சுமார் 400 பேர்...
Read moreபதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வெள்ளை கொடிகளை பறக்க விட்டு, கருப்பு நிற உடை அணிந்து,...
Read moreமலையகத்தில் பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் பிரதேசத்தில் நேற்றுக்காலை ஏற்பட்ட மண்சரிவில் 450 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அரசு தெரிவிக்கிறது. இவ்வாறான ஒரு மனிதப் பேரவலம் இலங்கை என்ற சிறிய நாட்டில் நடைபெற்ற போதும்...
Read moreநேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு இச் செய்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பரப்பப்பட்ட போதிலும் இறுதியில் மிகப்பெரும் 'சொதப்பலில்' முடிவுற்றது...ஈழப் போராட்டம் என்ற சினிமாக் கொட்டகையில் குவாட்டரோடு உட்கார்ந்துகொண்டு விசிலடிப்பதை அரசியல் என்று எண்ணுகிறார்கள்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.