இன்றைய செய்திகள்

Tamil News articles

கொஸ்லந்த பெண்களுக்கு மாற்றுடைகூட இல்லை, அரசாங்கம் புறக்கணிப்பு

கொஸ்லாந்த மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு பூணாகலை தமிழ் மகாவித்தியாலய முகாமில் தஞ்சமடைந்துள்ளோரில் 76 பெண்களுக்கு மாற்றுடை இல்லாமல் அல்லலுறுகின்றனர் என்று அங்கிருந்து மனித அபிவிருத்தித் தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார். அவர் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு...

Read more

இன்று சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து வாங்கியிருந்தது....

Read more
சிறிதரன் எம்பி,  உதயன் பத்திரிகை மீதான அழுத்தங்களை கண்டிக்க வேண்டும் : மனோ கணேசன்

தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனத்தில் (National Building Research Organization) மண்சரிவு ஆய்வு அபாய நிர்வாக பிரிவு (Landslide Research & Risk Management Division) என்ற ஒரு அங்கம் இருக்கின்றது. கொஸ்லாந்தை, மீரியபத்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு...

Read more
ஆயிரமாயிராய் மக்களைக் கொன்ற கொலையாளி அமெரிக்காவில் செத்துப்போனார்

இந்தியாவில் பல்லாயிரக்கண்கான இந்தியர்களைப் படுகொலை செய்துவிட்டு தனது நாடான அமெரிக்கா சென்று அமைதியாகவாழ்ந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி மருத்துவ மனையில் செத்துப்போனார். அவரது குடும்பத்தார் ஆண்டர்சன் மரணம் குறித்து அறிவிப்பு எதும் வெளியிடவில்லை. பொது ஆவணங்களின்...

Read more
தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையின் பின்னணியில்…

இலங்கை போதைப்பொருள் மாபியாவும் ரஜபக்ச குடும்பத்தின் நண்பருமான துமிந்த சில்வா நடுத்தெருவில் தனது அரசியல் எதிரியைக் கொன்று போட்டுவிட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொழும்பு திரும்பி அங்கு ராஜபக்சவோடு வலம்வரும் அதே வேளை தமிழ் நாட்டைச் சேர்ந்த...

Read more
கொஸ்லந்த பேரழிவிற்கு உதவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள்...

Read more
துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும் : தமிழ் சிவில் சமூக அமையம்

நேற்று முன்தினம் கொஸ்லந்தைப் பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு எமது இரங்கல்களைத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வனர்த்ததினால் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவர்களின்...

Read more
கொஸ்லந்த அழிவு – அடுத்தது என்ன – பொதுக்கூட்டம்

'கொஸ்லந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளும்' அப்புத்தளை சைவ இளைஞர் மன்றமும் மக்கள் தொழிலாளர் சங்கமும் இணைந்து 'கொஸ்லந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும்...

Read more
Page 246 of 1266 1 245 246 247 1,266