இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய இனக்கொலை இராணுவமும் அடிமை கருணாவும்

மகிந்த பாசிஸ்ட்டுக்களின் எழுதப்பட்ட அடிமை போன்று செயற்படும் புலிகளின் முன்னைநாள் கிழக்கு மாகாணத் தளபதி கருணா என்ற விநாயாகமூர்த்தி முரளீதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி புரளியைக் கிளப்பினார். அவரது ஆங்கிலப் பேச்சின் நடுவே அவரது மேன்மை தங்கிய...

Read more
லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு

லைக்காவின் நிழல் உலக வலையமைப்பில் புலம்பெயர் ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளன. லைக்காவின் பணத்தை வாங்கிக்கொண்டு தமது இணையங்களின் தொங்கு தசைகள் போன்று விளம்பரங்களை வெளியிடும் ஊடகங்கள் லைக்கா என்ற பல்தேசிய நிறுவனத்தின் தொங்கு தசைகளே.

Read more
பாட்டி வடை சுட்ட கதையும் யாழ்ப்பாணக் காகங்களும்!

பின் தங்கிய கல்விமுறையும், பாரம்பரியமும் கூட சமூகத்தின் அழிவிற்கும் சுய நலத்திற்கும் காரணமாகிறது. இன்று நமது தேசத்தின் மக்களின் அவலங்களையும் தியாகங்களையும் கூட வியாபாரமாக்கிக்கொள்கிற அருவருப்பைக் காண்கிறோம். இந்தச் சூழலிலாவது மனிதாபிமானமும் மனித நேயமும்,கூட்டுணர்வும் கொண்ட சமூகத்தைத் தோற்றுவிக்கும்...

Read more
கொஸ்லந்த மீரியபெத்த மக்களின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஆராய்வு:சட்டத்தரணி இ.தம்பையா

கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல், அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் தொழிலாளர் சங்கம்...

Read more
லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும்

தனது முதலாளிகள் ஒருவரையும், ராஜபக்சவிற்கு நெருக்கமான இலங்கை அரச அடியாள் ஒருவரையும் எந்த அழுத்தங்களுக்கும் ஈடுகொடுக்காமல் ஏனைய லைக்காக்களோடு சேர்த்து விமானத்தை விட்டு வெளியேற்றிய கப்டன் செந்தூர்செல்வன் தமிழர். இங்கு பணத்திற்கு விலைபோகாத செந்தூர்செல்வனே சுப்பர் ஸ்டார். கத்தி...

Read more
நான் கம்யூனிஸ்ட் அல்ல – வறிய மக்கள் குறித்து கவனமெடுக்கிறேன் அவ்வளவே: பாப்பரசர் பிரான்சிஸ்

பாப்பரசர் பிரான்சிஸ் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஏழைகளுக்காக பேசுவது மட்டும் என்னைக் கம்யூனிஸ் ஆக்கிவிடாது என்று பாப்பரசர் தனது நீண்ட உரையில் மீண்டும் கூறியுள்ளார். கத்தோலிக்க மதம் அதனைச் சார்ந்த முதலாளித்துவ அதிகாரவர்க்கம் பாப்பரசர்...

Read more
மத்திய அரசை மேல் முறையீடு செய்யக் கோரி தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மீனவரின் மனைவி மனு

இலங்கை அரசின் அரசியல் அதிகாரவர்க்கம் போதைப் பொருள் வர்த்தகத்தோடு தனக்குள்ள தொடர்பை மூடி மறைப்பதற்காக தமிழக மீனவர்கள் ஐந்துபேரிற்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒருவரான எமர்சனின் மனைவி லாவண்யா இலங்கை...

Read more
சிங்கள அரச பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன:குழந்தை பலி

களுத்துறை, தர்கா நகரில் இன்று மாலை மீண்டும் சிங்கள- முஸ்லிம் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தர்கா நகருக்கு அருகிலுள்ள பதிராஜகொட வில் கால்பந்தாட்டப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட தர்கா நகர் முஸ்லிம் வாலிபர்கள் வெற்றிபெற்று திரும்பி...

Read more
Page 245 of 1266 1 244 245 246 1,266