இன்றைய செய்திகள்

Tamil News articles

மகிந்த ஆட்சியில் உருவான சிறீ ரெலோவும் மைத்திரி புகழ் பாடுகிறது

நேற்றுவரை மகிந்த ராஜபக்சவின் புகழ்பாடிய குற்றவாளிகளும் கொடியவர்களும் ஒரு வாரம் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே மைத்திரிபால சிரிசேனவின் காலடியில் குப்புற விழுந்து வணங்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல மகிந்தவின் பாசிச ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டதாகவும் இனக்கொலை நடந்ததாகவும் பேச ஆரம்பித்துள்ளனர்....

Read more
வடக்கின் புதிய ஆளுனர் யார்? : காணொளி ஆதாரம்

வட மாகாண ஆளுநராக படைத்தரப்பைச் சாராத ஓய்வுபெற்ற சிவில்சேவை அரிகாரி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலாளரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகார ஆளுநராக நியமிக்கப்படுவதாக மைத்திரிபால சிறிசேன தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். இலங்கை போன்ற நாடுகளில் அரசியல்வாதிகளின்...

Read more
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

2005 ஆம் ஆண்டு தேர்தலிலின் வெற்றிக்களிப்பில் மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கவென தொடர்ந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read more
பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களின் எதிர்காலத்தைக் அழிக்கும் நிறவாத அரச பயங்கரவாதம்!

பிரான்சில் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ இனால் நடத்தப்பட்டது என்றும் பிரஞ்சுப் போலிசாரால் கொலைசெய்யப்பட்ட இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் கலாநிதி போல் கிரெக் ரோபர்ட்ஸ் மீண்டும்...

Read more
மகிந்த கைதாகலாம் ? – இனப்படுகொலைக்கு எதிரான அரசியல் அழிகிறது…

மங்களவும் மகிந்தவும் மகிந்த ராஜபக்ச தனது தோல்வி உறுதியானதும் இராணுவ பலத்தைக்கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார் என மங்கள சமரவீர குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார...

Read more
மகிந்தவின் வாரிசு  நாமலும் இலங்கையில்

கிரிமினல் தந்தை மகிந்தவுடன் நாமல் நாட்டிலிருந்து தப்பியதாகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தங்காலைப் போலிஸ் நிலையத்தில் திடீரெனக் காட்சி தந்ததாக போலிஸ் ஊடகம் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்....

Read more
வடக்கின் புதிய ஆளுனர் யார்? : காணொளி ஆதாரம்

இலங்கை போன்ற நாடுகளில் அரசியல்வாதிகளின் மேலோட்டமான ஊழலை அகற்றுவதை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டு பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மூட்டை மூட்டையாகக் கொள்ளையடித்து கொண்டுசெல்வதற்கு அரசியல்வாதிகள் வழிவகுக்கின்றனர். நேர்மை, நல்லாட்சி என்று கூறிக்கொண்டு அன்னிய நிறுவவங்களும் அவற்றின் உள்ளூர் தாதாக்களும் வியாபாரம்...

Read more
அமெரிக்காவிற்கு நிரந்தரமாகத் திரும்பிய கொலையாளி பசில்: போர்க்குற்ற விசாரணை எங்கே?

லோஸ் எஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெளியேறும் பசிலும் மனைவியும் இலங்கையின் முன்னைநாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ராஜபக்ச குடும்பத்தின் இனப்படுகொலை கொள்ளையர்களில் ஒருவருமான பசில் ராஜபக்ச லோஸ் எஞ்சல்ஸ் விமானநிலையத்திலிருந்துஅ அமைதியாகத் தனது...

Read more
Page 227 of 1266 1 226 227 228 1,266