இன்றைய செய்திகள்

Tamil News articles

கோத்தாபய வளர்த்த சுறாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பல்தேசியச் சூறையாடல்!

இன்று கொழும்பின் சிங்கள ஊடகங்கள் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவிற்குச் சொந்தமான வீட்டில் சுறா மீன்கள் வளர்க்கப்படுவது தொடர்பாகவும் சஜின் வாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டி தொடர்பாகவும் தகவல்களை வெளியிட்டன. கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய...

Read more
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

பொதுபல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தாக்குவதற்கு தயாராகும் திலந்த விதானகே தலைமையிலான துறவிகள். மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய அடியாளை...

Read more
கொழும்பில் ஊழியர்களை மிரட்டிய மைத்திரியின் மகன் : ராஜபக்சவை அடியொற்றி..

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும், ஊழலில் ஈடுபடுபவர்களும் உடனுக்குடன் தண்டிக்கபடுவார்கள் என்ற மைத்திரிபால சிரிசேனவின் கூச்சலின் எதிரொலி அழியும் முன்னரே அவரது மகன் கொழும்பில் தெருச் சண்டித்தனத்தில் இறங்கியுள்ளார். தனது நண்பர்களுடனும் மெய்ப்பாதுகாவலர்களுடனும் ஏழு வாகனங்களில் கொழும்பு ரேஸ் கோர்ஸ்...

Read more
மைத்திரியின் ‘புதிய அரசியல் கலாச்சாரத்தை’ ஆதரிக்கும் திருடர்களும் கொலையாளிகளும்

பாசிஸ்ட் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு பதவியிறக்கப்பட்ட பின்னர் புதிய அரசியல் கலாச்சாரம் என்று ஆரம்பித்த மைத்திரிபால சிரிசேனவின் தலைமையிலான அரசிற்கு மகிந்த அரசின் கூட்டுத் திருடர்கள் பலர் ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர். ராஜபக்சவுடன் இணைந்து இலங்கையைச் சூறையாட அனுமதிக்கப்பட்டவர்கள் மிகச்...

Read more
மீண்டும் மகிந்த ராஜபக்ச களத்தில்

இலங்கையில் மீண்டும் அரசியல் குத்துவெட்டுக்கள் ஆரம்பித்துள்ளன. ராஜபக்ச சர்வாதிகாரத்திலிருந்து மைத்திரி-ரனில் குழுவால் முழுமையாக விடுபட இயலவில்லை. தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் ராஜபக்சவிற்கு சிங்கள பௌத்த பேரினவாதிகளின் ஆதரவு காணப்படுகிறது. இந்த நிலையில் ராஜபக்ச தனது புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள...

Read more
இலங்கையைச் சூறையாடிய ராஜபக்ச குடும்பங்கள் வெளியேறுகின்றன

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்போவதாக இதுவரை கூறிவந்த அமெரிக்காவை நோக்கி ராஜபக்ச குடும்பத்தினர் பயணமாகின்றனர். பசில் ராஜபக்ச தனது மனைவியான புஷ்பா ராஜபக்சவுடன் லோஸ் எஞ்ஜல்ஸ் நோக்கிப் பயணமானார். இன்று அதிகாலை 2.45 அளவில் கட்டுநாயக்க விமான...

Read more
தேர்தல் இறுதி நேரத்தில் நேரடியாகத் தலையிட்ட அமெரிக்க அரசு

இலங்கை இனப்படுகொலை இராணுவத்துடன் அமெரிக்க இராணுவம்(வவுனியா) ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவப் பேச்சாளரகப் பணிபுரிந்த ரூவான் வணிகசூரியவுடன் இணைந்து ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ராஜபக்சவின் இறுதி நேர இராணுவத் தலையீடு குறித்துக்...

Read more
சார்லி எப்டோ மீது தாக்குதல் நடத்தியது சீ.ஐ.ஏ : கலாநிதி ரொபெர்ட்ஸ்

Dr. Paul Craig Roberts பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதலை அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ திட்டமிட்டு நடத்தியதாக கலாநிதி போல் கிரேக் ரொபெர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ரீகன் நிர்வாகத்தில் அமெரிக்க திறைசேரியின் உதவிச் செயலாளராகக்...

Read more
Page 228 of 1266 1 227 228 229 1,266