இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதலின் பின்னர் குறிவைக்கப்படும் அப்பாவி முஸ்லீம்கள்

பிரான்சில் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இஸ்லாமிய-விரோத மனோநிலையைத் தூண்டி வந்திருந்த நிலையில், சார்லி ஹெப்டோவில் நடந்த துப்பாக்கிச் சூடுகள், மிகவும் பிற்போக்கான சக்திகள் அப்பாவி முஸ்லீம்களைக் குறிவைப்பதற்கு ஊக்குவித்திருக்கின்றன. சமீப நாட்களில் பிரான்ஸ் எங்கிலும் தொழுகையிடங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன....

Read more
லசந்த கொலைக்கு எதிரான விசாரணைக்குக் கோரிக்கை! வன்னிப் படுகொலைகள்?

லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார். ராஜபக்சவின் ஆட்சியில் நடைபெற்ற ஊடகங்க சுதந்திரத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள்...

Read more
இறுதி நேரத்தில் இராணுவ ஆட்சிக்கு முயற்சி, கோட்டாபய மீது விசாரணை : ராஜித

தேர்தல் முடிவடைந்து மைத்திரிபால சிரிசேனவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதும் இலங்கையில் இராணுவத்தின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளபட்டதாக ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தைக் கொழுபிற்கு அனுப்பி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறு இராணுவத் தளபதி தயா ரட்னாயக்கவிற்கு உத்தரவிட்டதாகவும் அதை...

Read more
சுமந்திரன் அமைச்சராகிறார்?

இலங்கையில் சர்வாதிகாரி ராஜபக்சவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கொழும்பு உயர்குடிகள் மற்றொரு கொழும்பு தமிழ் உயர்குடியைச் சேர்ந்த சுமந்திரன் என்ற முன்னை நாள் பாதிரியாரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்.பியை அமைச்சராக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக...

Read more
கே.பி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற்றுள்ளார் : ராஜித சேனாரத்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும், அதன் சர்வதேசப் பிரிவை நடத்திவந்தவரும், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்துடன் இணைந்து செயற்பட்டவருமான குமரன் பத்மனாதன் அல்லது கே.பி என்று அழைக்கப்படுபவர் இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற்றுள்ளார். ராஜித சேனரத்ன இத்தகவலைத் தெரிவித்துள்ளார்....

Read more
இனப்படுகொலைக்குப் பாராட்டு : பிரதமர் ரனில்

பயங்கரவாதத்தை இல்லாதொழித்த மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் முழுமையான தகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கே உரித்தானது என்று இலங்கையின் புதிய பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரனில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனவின் அணியில்...

Read more
இலங்கையின் அரசியல் கலாச்சாரம் கொழும்பு 7 உயர்குடிகளின் கைகளிற்கு மாற்றப்பட்டது

இலங்கையில் இனப்படுகொலைய நடத்தி ஆயிரமாயிமாய் மக்களைக் கொன்றொழித்த பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வந்ததும் கொழும்பு 7 உயர்குடிகள் ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்தியுள்ளனர். சந்திரிக்கா குமாரணதுங்க, ரனில் விக்ரமசிங்க உட்பட பாரம்பரிய உயர்குடியினர் மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். பாசிஸ்ட்டிடமிடுந்து...

Read more
மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம்: ஜோன் கெரி

உலகம் முழுவதிலும் இரத்த ஆறு ஒடுவதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களின் தலைமை நாடான அமெரிக்கா இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் பின்புலத்திலும் செயற்பட்டது. தேர்தலில் மைத்திரிபால வெற்றிபெற்ற மறுகணமே அவருடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன்...

Read more
Page 229 of 1266 1 228 229 230 1,266