இன்றைய செய்திகள்

Tamil News articles

கே.பி, கருணா உட்பட துணைக்குழுக்களின் நிலை என்னவாகும்?

இன்று காலை 6:30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தனது இருப்பிடமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார் அதே வேளை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

Read more
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் : தமிழ்ப் பேசும் மக்களின் அவலம்

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தலையீட்டில் நடத்தப்பட்ட தேர்தல் மகிந்த ராஜபக்சவிற்குப் பதிலாக மைத்திரிபல சிரிசேன என்ற மகிந்த சிந்தனையில் புடம் போட்ட பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள...

Read more
தேர்தல் முடிவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது, மகிந்த அவசரக் கூட்டம், கொழும்பில் இராணுவம்

மைத்திரிபால சிரிசேன வெற்றிபெறுவதை அடுத்து தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையகதுள் விசேட அதிரடிப்படையினர் நுளைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை மகிந்த ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்திற்கு...

Read more
மகிந்தவின் சரிவை முன்னறிவிக்கும் வாக்குப் பதிவுகள்

தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான எதிர்ப்பு வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 61.14 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதார்கள். போர் முடிந்த பின்னர் அதிக அளவிலான வாக்குப் பதிவு யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும்...

Read more
இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் இதுவரை எதிர்பார்த்த வன்முறைகள் இல்லை

வாக்களிக்கும் மைத்திரி இலங்கையில் ஜனாதிபதியாவதற்குப் போட்டியிடும் இரண்டு பேரினவாதிகளும் வாக்களித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஸ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது...

Read more
சார்லி எப்டோ கொலையின் மறுபக்கம் – காணொளி

பாரிசிலிருந்து வெளிவரும் வார இதழான சார்லி எப்டோ என்ற வாராந்தப் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர் என்ற செய்தி பிரான்சில் நேற்றுப் பரபப்பை ஏற்படுத்தியது. அலுவலகத்தின் முன்னால் காவல் புரிந்த இரண்டு போலிஸ்காரர்களும்...

Read more
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

தேர்தலைப் நிராகரித்து யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று வாக்குக் கட்சிகளே கூறுகின்றன. 'அகில இலங்கை' தமிழ்க் காங்கிரஸ் என்ற பாரம்பரிய வாக்குக் கட்சியின் புலம்பெயர் நீட்சிகள் அதற்கு 'ஓ' போட ஆரம்பித்தன. 'அகில இலங்கை' தமிழ்க் காங்கிரசின் வெகுஜன...

Read more
இலங்கைத் தேர்தலில் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் அக்கறை!

இலங்கையில் யுத்தத்தை நடத்தி இனவழிப்பை மேற்கொவதற்கு மகிந்த ராஜபக்சவை நியமித்த மேற்கு ஏகபோக அரசுகள் அதற்கு எதிரான அணியையும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன. புதிய புரட்சிகர மக்கள் சக்திகள் உருவாகிவிடக்க் கூடாது என்ற காரணத்தால் யுத்ததை நடத்திக்கொண்டிருந்த மேற்கு...

Read more
Page 230 of 1266 1 229 230 231 1,266