இன்றைய செய்திகள்

Tamil News articles

ருத்திரகுமாருடன் பசிலின் பேரம் உண்மையானதா?

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களில் குறைந்தது பத்துவீதமானவர்கள் தேர்தலை நிராகரித்தால் நாடுகடந்த தமிழீழ அரசைச் சார்ந்த ருத்ரகுமாரிற்கு பணம் வழங்குவதாக பசில் ராஜபக்ச ருத்திரகுமாரிற்கு அனுப்பியதாகக் குறிப்பிடும் மினஞ்சல் ஒன்று சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 2005...

Read more
‘ராஜ்’ இன் இறுதி நாட்கள்?

ராஜ் இன் இறுதி நாட்கள் -Last days of the Raj?- என்ற கட்டுரை ஒன்றை The Economist வெளியிட்டுள்ளது. இலங்கையின் உள்ளூர் நிலைமைகளுக்கு அப்பால் ஏகாதிபத்தியங்களாலும் அதன் துணைக் கூறுகளாலும் தேர்தல் மிக அவதானமாகக் கையாளப்படுகிறது. ஈகொனமிக்ஸ்...

Read more
நடிகர் சல்மான்கானை இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேற்றிய காரணங்கள்

நடிகர் சல்மான்கான், தமிழக அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே இலங்கையிலிருந்து வெளியேறினார் எனச் சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் இவ்வாறு கூறிக் கூறியே தமது சாதுர்யம் குறித்து மார்தட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நடிகர்...

Read more
குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மகிந்தவும்: மௌனம் சாதிக்கும் எதிரணியும்

வடக்கில் சுன்னாகம் அனல் மின்நிலையத்திலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்படும் கழிவு எண்ணையால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிர் வளமும் நில வளமும் அழிந்து வருகிறது. இலங்கையில் வாழும் ஆய்வாளர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பற்றுளவர்கள், சட்ட நிபுணர்கள் என்று...

Read more
சல்மான் கான் சென்ற வாகனம் மோதிய சிறுவர்கள் இன்னும் ஆபத்தான நிலையில்

இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சல்மான் கான் என்ற வட இந்திய சினிமாக் கூத்தாடி 29ம் திகதி இலங்கையிலிருந்து திடீரென வெளியேறு நாடுதிரும்பியமை தெரிந்ததே. தென்னிந்தியாவில் ஈழத் தமிழர்கள் பிரச்சனைகளை முன்வைத்து...

Read more
வாக்குறுதிகளுக்காவன்றி அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

வாக்குறுதிகளுக்காவன்றி அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும். - மக்கள் தொழிலாளர் சங்கம் - ஜனாதிபதி தலைமையிலான சிங்கள பேரினவாத பாசிச ஆட்சிக்கு எதிராக மலையக மக்கள் அவர்களின் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். மலையக மக்களுக்கு...

Read more
அவசரமாக குடியுரிமைத் தடை நீக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வந்த பிரேம்குமார்

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபால சிரிசேனவை மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டுவர முற்படுகின்றனர். முதலாளித்துவ ஆட்சியமைப்பில் நம்பிக்கை இழந்த மக்கள் மத்தியில் இடதுசாரித் திரிபுவாதிகளை ஏகாதிபத்திய நாடுகள் களமிறக்க முற்படுகின்றன. இந்த வகையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய...

Read more
குமார் குணரத்தினம் இலங்கையில் – அவசர அனுமதி வழங்கிய இலங்கை அரசு

இலங்கையின் இனவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி இலிருந்து பிளவடைந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் இலங்கை சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் குமார் குணரத்தினம் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் இலங்கையின் எல்லைக்குள் அனுமதிக்காத இலங்கை அரசு இப்போது அனுமதித்துள்ளது. மைத்திரிபால...

Read more
Page 231 of 1266 1 230 231 232 1,266