இன்றைய செய்திகள்

Tamil News articles

மீண்டும் போலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்: LLRC பரிந்துரை நிராகரிப்பு

போலிஸ் திணைகளம் ராஜபக்ச சர்வாதிகார ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டது. முதலாளித்துவ ஜனநாயகம் நிலவும் நாடுகளில் பொதுவாக போலிஸ் திணைக்களம் சிவில் நிர்வாக சேவையின் ஒரு அங்கமாகவே செயற்படுவதுண்டு. இலங்கையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு போலிஸ்...

Read more
சீனாவையும் இந்தியாவையும் கோர்த்து புதிய அரசியல் பேசும் ரனில் அமெரிக்கா தொடர்பாக மௌனம்

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட சீன சார்புக் கொள்கை மாற்றியமைக்கப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதவியேற்றப் பின்னர் முதலாவது தொலைக்காட்சி செவ்வியை என்டிடிவிக்கு வழங்கியேோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச,...

Read more
கோட்டாபயவின் கொலைப்படை ஆயுதங்களுக்குத் தடை :தொடரும் ஏனைய நிறுவனங்கள்

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இயங்கிவந்த்த தனியார் இராணுவமான ரக்ண ஆகாஷ லங்கா என்ற நிறுவனம் தொடர்பான தொடர்ச்சியான செய்திகள் இனியொருவில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகின. இந்த நிறுவனத்தின் ஆயுதக் கிடங்கு மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது....

Read more
சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுமாறு போராட்டம்

நிலத்தடி நீரில் கழிவுஓயில் கலப்பதற்கு காரணமாக இருந்த சுன்னாகம் அனல்மின்னிலையத்தை மூடி லக்ஸ்சபான நீர்மின்சாரத்தை வழங்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகளை விரைந்து எடுக்கவும் வலியுறுத்தி சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்வேறு அரசியல்தரப்பினரும்...

Read more
ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்காவில் ரனில் பயிற்றப்பட்டதற்கான ஆதாரம்

கடந்த வருடம் 08.04.2014 இல் ஆரம்பித்து ஒரு மாதம் முடிவடையும் வரை இலங்கையின் இன்றைய பிரதம ரனில் விக்ரமசிங்க அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஆட்சி மாற்றம் தொடர்பான பயிற்சி ஒன்றைப் பெற்றுக்கொண்டார். நிறைவேற்று அதிகாரம் நீங்கிய அரசியலமைப்பை...

Read more
சம்பந்தன் மனோ இணைந்து கொண்ட தேசிய நிறைவேற்றுச் சபையில் இல்லாதவை

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத...

Read more
யசாரா கேட்கும் நியாயம் அதிகார பேரத்தினுள் புதைந்து போகிறதா?

யோஷிதவும் யசாராவும் இலங்கையின் ரக்பி ஆட்டக்கரரும் அகில இலங்கை ரக்பி விளையட்டுக்குழுவின் உப தலைவருமன மொகமட் வசீம் தாஜூதீன் என்பவரை ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச படுகொலை செய்ததாக யசாரா அபேசேகர என்ற...

Read more
பெல்ஜியத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் விசரணையின்றிக் கொலை

பிரான்சில் சார்லி எப்டோ அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்தவர்களைச் சுட்டுக்கொலை செய்தவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளா அரச பயங்கரவாதிகளா என்ற சந்தேகங்கள் முன்வைக்கப்படும் நிலையில் பெல்ஜியத்தின் தலைநகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு இஸ்லாமியத் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொண்டதக பெல்ஜியம் போலிஸ் கூறுகின்றது....

Read more
Page 226 of 1266 1 225 226 227 1,266