இன்றைய செய்திகள்

Tamil News articles

கஜேந்திரகுமாரின் தோல்வி : புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு மக்களின் ஆணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி : 1 நாடாளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி : 1 நாடாளுமன்ற உறுப்பினர் மொத்த வாக்காளர்கள் : 529, 239 அளிக்கப்பட்ட...

Read more
பிரபாகரனின் பெயரால் நடத்தப்பட்ட கஜேந்திரகுமாரின் அரசியல் கட்டுப்பணத்தை இழந்தது

புலம்பெயர் நாடுகளிலிருக்கும் சிறிய குழுக்கள் மக்கள் மீது கஜேந்திரகுமார் என்ற தமது முகவர் ஊடாகத் திணிக்க முயன்ற பிழைப்புவாத அரசியல் படுதோல்வியடைந்துள்ளது. பேரினவாதக் கட்சிகளின் அடியாள் அமைப்புப் போன்று செயற்படும் டக்ளஸ் தேவாந்தாவின் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் கூட...

Read more
மகிந்தவின் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது?

இலங்கையில் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது. நாடு முழுவதும் 70 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்துள்ளனர். தெற்கில் வாக்களிப்பு வீதம் அதிகமாகக் காணப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பல தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இதன்...

Read more
தனி நபர்கள் சிலரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் வன்முறையின்றி நடைபெறுகின்றது.

இன்று இலங்கையில் பாளுமன்றக் தேர்தல் முடிவுகள் இலங்கைச் சர்வாதிகாரி மற்றும் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். தமிழ் சிங்களத் தீவிரவாதத்தை முன்மொழியும் இந்த...

Read more
புலம்பெயர் தமிழ்த் தேசிய வியாபார சாம்ராஜியத்தின் முதலீடுகளும் கஜேந்திரகுமாரும்

புலம்பெயர் நாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வாக்களிக்குமாறு குறித்த தமிழ்த் தேசியக் குழு சார்ந்தவர்களிடமிருந்து கைப்பேசிக் குறுஞ்செய்திகள் அனுப்பப்படன. தாயகத்திலுள்ள உறவுகளுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு நினைவூட்டக்கோரி இச் செய்திகள் அனுப்பப்பட்டன. தமிழீழம் கோரி...

Read more
உள்நாட்டு விசாரணையா சர்வதேச விசாரணையா? :வாக்குப் பொறுக்கிகளின் நகைச்சுவை விவாதங்கள்

சர்வதேசம் என்று குறிப்பிடப்படும் ஆதிக்க வலுவுள்ள உலக நாடுகள் இணைந்து இலங்கை அரசினூடாக நிகழ்த்திய வன்னி இனப்படுகொலையில் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஆறுவருடங்கள் பல தரப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அழிப்பின் பின்புலத்தில் செயற்பட்ட சர்வதேச நாடுகள் இணைந்து போர்க்குற்றங்கள் தொடர்பான...

Read more
சுமந்திரன் தமிழினத் துரோகியா? : வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

இன்று வாக்குப் பொறுக்குவதற்காகத் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஒருவரை ஒருவர் துரோகியாக்கிக் கொள்கின்றனர். பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்பதே வாக்கு வங்கியை அடிப்படையாகக்கொண்டது. வாக்குத் திரட்டுவதற்கான உக்திகளைப் பயன்படுத்துவதையே ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொள்ளும். தாம் சார்ந்த அதிகாரவர்க்கத்தோடு முரண்பட்டுக்கொள்ளாமல்...

Read more
EPDP இன் பிரச்சராக் கூட்டத்தில் முன்னை நாள் புலி கருணாகரன்

மாற்றம் என்பது உலகின் ஒவ்வொரு பொருளிலும் தவிர்க்கவியலாத நிகழ்வு. உலகின் இயக்கத்தில் மாற்றம் என்பது சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமிழ்த் தேசியம் என்ற இனவாதப் போராட்டமாக மாற்றிய யாழ்ப்பாண உயர் குடிகள்...

Read more
Page 176 of 1266 1 175 176 177 1,266