இன்றைய செய்திகள்

Tamil News articles

விக்னேஸ்வரன் எங்கே?

புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்தமையால் தம்மைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று கூறி அரசியலுக்குள் நுளைந்த முன்னை நாள் நீதிபதி கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் தமிழ்த் தேசியவாதியானார். இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க...

Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செய்ற்படத் தயார்:கஜேந்திரகுமாரின் திடீர் திருப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்திற்காக ஒரு போதும் செயற்படாது என திட்டவட்டமாகக் கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறார். நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இனக்கொலையாளி மகிந்தவின் கட்சியைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்று படு...

Read more
தேர்தலுக்கான பணத்திரட்டலின் பின் மாவீரர் தினம்: புலம்பெயர் அரசியல் கேள்விக்குள்ளாகிறது

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் மக்கள் மத்தியில் பணம் திரட்டப்பட்டது. பிரபாகரனின் பெயராலும் புலிகளின் பெயராலும் திரட்டப்பட்ட இப்பணம் கஜேந்திரகுமாரைத் தோல்வியடையச் செய்தது மட்டுமல்ல தமிழ்த் தேசியக்...

Read more
சுமந்திரன் தமிழினத் துரோகியா? : வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

சுமந்திரன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சனையின் பெயரால் ஏகாதிபத்திய நாடுகளை இலங்கைக்கு அழைத்துவரும் முயற்சியை இனி ஆரம்பித்துவிடும். இலங்கையில் புலம்பெயர்ந்தோர் விழாவைக் கொண்டாடுவதற்கான முனைப்புக்களை ரனில் அரசு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக்...

Read more
தமிழ் சிவில் சமூக அமையத்திடம் மன்னிப்புக் கோருகிறோம் : இனியொரு…

"கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் சிவில் சமூக அமையம் இலங்கையிலுள்ள சிவில் அமைப்புக்களில் ஒன்றாகும். தனது இணையத்தில் குறிப்பிவது போன்று தமிழ் சிவில் சமூக அமையத்திற்கு நோர் எட் நிதி வழங்கிவருகிறதா...

Read more
டக்ளஸ் தேவானந்தாவின் பேரினவாத அரசியலுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

வடக்குக் கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் தமிழ் இனவாதிகளை நிராகரித்திருகிறார்கள் என்றால் பேரினவாதிகளுக்கும் பேரடி கொடுத்திருக்கிறார்கள். கடந்த தேரதலுடன் ஒப்பிடும் போது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது. 2010 ஆம்...

Read more
மரிக்கானா படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் பறை-விடுதலைக்கான குரல்

உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறி மக்களைக் கொசுக்கள் போலக் கொன்று போடுகிறது. வல்லூறுகள் போல உலகம் முழுவதும் வட்டமிடும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பண வெறிக்காக உலகம் முழுவதும் போர்கள் நடைபெறுகின்றன. வன்னியில் லட்சம் லட்சமாக...

Read more
லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன, சுரேஷ் கேட்பது நியாயமானதா?

பேரினாவதக் கட்சிகளையும் பிழைப்புவாதிகளையும் நிராகரித்த மக்கள் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். தமிழீழ விடுதலப் புலிகளின் அரசியல் தொடர்ச்சி எனத் தன்னை முன்னிறுத்திய அனந்தி சசீதரன் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு நேரடி ஆதரவு வழங்கியிருந்தார். போராளிகளதும் மக்களதும்...

Read more
Page 175 of 1266 1 174 175 176 1,266