இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை அரச லொபிகள் தமது வலையமைப்பை மேலும் விரிவாக்குகின்றனர்: ப.வி.ஶ்ரீரங்கன்

முள்ளிவாய்க்கால்வரை போலிக்கு இடதுசாரியவாதம் பேசிய இரயாகரனைக்கூடத் தமது கரச்சேவைக்கேற்ப உள்வாங்கியதென்றால் இதுவரையான இரயாகரன் , இடதுசாரிய முகமூடி தரித்த இலங்கை அரச லொபிகளது முகாமைச் சேர்ந்தவரென்பது இப்போது அப்பட்டமானவுண்மையாகி வருகிறது.இல்லையேல் , இத்தகைய இலங்கை அரச லொபிகளை அணைக்கக்...

Read more
இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்தும் பிரித்தானிய அரசும் அதற்கு துணை செல்லும் தமிழர்களும்

ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ ஆலோசனைகளையும் உதவிகளையும் மேற்கொண்ட பிரித்தானிய அரசு இன்று இராணுவத்தை நவீனமயப்படுத்த தம்மாலான அனைத்தையும் செய்வதாகக் கூறியுள்ளது. வன்னிப் படுகொலைகளின் போதும், அதற்கு முன்னரும், ஜே.வீ.பி இன் ஆயுதப் போராட்டத்தை...

Read more
நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்: முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை

கொத்து ரொட்டி மட்டுமா, கட்லட், வடை, வாய்ப்பன், போண்டா, மட்டன் அண்ட் மரக்கறி ரோல், சோத்துப் பார்சல் போன்ற இத்தியாதி சாப்பாடுகள் புடை சூழ, மணிக்கூடு, பூ,கொடி போன்ற இன்னோரன்ன மளிகைச் சாமான்களுடன் ரீசீசீ நடத்தும் வருடாந்த மாவீரர்...

Read more
இலவச மருத்துவக் கல்வியை அழிக்க முயலும் ‘நல்லாட்சி’ அரசிற்கு எதிராக யாழ். மருத்துவபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உலக நாணய நிதியத்தின் கடன் வழங்கும் நிபந்தனைகளில் இலவசக் கல்வியை அழிப்பதும் ஒன்று. இலங்கையின் நீண்டகால இலவச மருத்துவக் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை 1983 ஆம் ஆண்டு ஜே,ஆர்..ஜெயவர்தன ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேற்கொள்ளப்பட்டது. தமிழ்-...

Read more
பொங்குவது யார்?

மக்களை ஒடுக்கியவர்கள் தாங்கள் திருந்திவிட்டது போல நாடகமாடுகிறார்கள். தவறுகளைச் சுயவிமர்சனம் செய்துகொள்வது போல ஏமாற்றுகிறார்கள். மறுபக்கத்தில் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் தலைமைகள் தாம் ஒரு போதும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டோம் என அடித்துக் கூறுகிறார்கள். தமிழர்களைச்...

Read more
பேராசிரியர் சாய்பாபாவுக்கு மீண்டும் சிறை ! – மதுரை அரங்கக் கூட்டம்

டெல்லி பல்கலைக் கழகத்தின் ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிபவரும், ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவருமான முனைவர் ஜி.என்.சாய்பாபா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 2014-ல் டெல்லியிலிருந்து கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவரது உயிருக்கே ஆபத்து...

Read more
அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டமைப்பின் துணையுடன் தொடங்கப்படும் கொள்ளை!

இலங்கை முழுவதும் 45 சுதந்திர வர்த்தக வலயங்களை அமைக்கப் போவதாக இலங்கை அரசு கூறுகிறது. அதே வேளை யாழ்ப்பாணத்தில் புதிய பொருளாதார வலையங்களை எதிர்பார்பதாக மாவை சேனாதிராஜா கூறுகிறார். அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் இப் பொருளாதார வலையங்களின் அடிப்படை...

Read more
சுமந்திரனின் பாராளுமன்ற உரையும் புதிய அரசியலமைப்புத் திட்டமும்

புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன், அது வரலாற்று முக்கியத்துவம் மிக்கது எனக் கூறினார். பாராளுமன்றத்திற்கு வெளியே சில எதிர்ப்புக் குரல்கள் இருந்தாலும் புதிய அரசியல் திட்டம் ஒன்று...

Read more
Page 150 of 1266 1 149 150 151 1,266