இன்றைய செய்திகள்

Tamil News articles

நிரஞ்சன் அன்டனி பேசுகிறேன்:தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்

தேசிய நாள் காட்டி, தேசியக் கொடி, தேசிய இத்தியாதிகளின் விற்பனைக்குக் குறைவில்லை. அடுத்த பொங்கலில் தேசிய அழுகின வாழைப்பழம் அரை விலையில் விற்கப்படும். தேசிய பூஞ்ணம் பிடித்த வடை கால் விலையில் விற்கப்படும். இதற்கெல்லாம் தமிழர் விழா என்று...

Read more
அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள் : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

மலையக பெருந்தோட்ட மொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம், காணி வீட்டுரிமை எனும் வாக்குறுதிகள் மறைந்து வரவு செலவு திட்டத்தில் எமது வரவு பற்றி எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு வழமைப் போலவே ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தாத்தா காலத்திலிருந்து...

Read more
அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர் இலங்கை விமானநிலையத்தில் கைது

மைத்திரி - ரனில் அரசு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை இலங்கைக்கு வருமாறு அழைத்திருந்த்தமை தெரிந்ததே. அழைப்பை ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலியவில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளரான சசிகரன் புண்ணியமூர்த்தி என்பவர் இலங்கை அரசின் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கட்டுனாயக்க விமான நிலையத்தில்...

Read more
ஆயுதப் போராட்டத்தின் இறுதி எச்சங்களும் அழிக்கப்படுகின்றன; விக்கியும் சம்பந்தனும் இணைந்தனர்

முப்பது வருடங்களாக ஆயுதம் தாங்கிய யுத்தம் நடத்திய தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் இன்று அன்னியர்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் பிழைப்புவாதக் குழுக்கள் இதனை போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். எந்தவிதக் கூச்ச உணர்வுமின்றி தமது நடவடிக்கைகளின்...

Read more
மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!

எம்.ரி.டிவோக்கஸ் நிறுவனம் மத்திய மாகாண அரசுகளின் துணையுடன் நச்சாக்கிய சுன்னாகம் நீர் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதி மன்றத்தில் கடந்த திங்கள் 18/01/2016 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீர் நஞ்சானதை ஏற்றுக்கொண்ட மல்லாகம் நீதிமன்றம், இறுதித் தீர்வு கிடைக்கும்...

Read more
கைவிடப்பட்ட மக்களுக்காக கருத்தரங்கு – சுன்னாகம் தெற்கு சனசமூக நிலையத்தில் 24.01.2016

போலி தமிழ்த் தேசியம் பேசிய அனைவரும் சுன்னாகம் பேரழிவைக் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டிருக்கும் நிலையில் வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன் மற்றும் துவாரகன் போன்ற ஒரு சில தனி நபர்களின் முயற்சி மக்களுக்கு நம்பிக்கை தருகிறது. பல்வேறு...

Read more
இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்தும் அரசிற்கு நன்றி : BTF

யாழ்ப்பாணம் சென்று பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹுகோ சுவயர், இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார். பிரித்தானிய அரசின் செய்தியாக அதனைக் கூறிய அமைச்சர் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தை உலக சமாதானப் பணிகளிலும் ஈடுபடுத்தப்போவதாக...

Read more
கிரிமினல்கள் மைத்திரியுடன்; அப்பாவிகள் சிறையில்!

இலங்கையில் பிரிவினை கோருவது தடைசெய்யப்பட்டுள்ளது; ஆனால் பிரிவினையைத் தூண்டும் சிங்கள பௌத்த பாசிஸ்டுக்கள் தடைசெய்யப்படவில்லை. ராஜபக்ச அரசின் துணைப் பாசிசக் குழுவாகச் செயற்பட்ட நோர்வே அரசின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா இலங்கை அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவைச்...

Read more
Page 149 of 1266 1 148 149 150 1,266