இன்றைய செய்திகள்

Tamil News articles

அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை

”இரண்டாம் உலக போருக்கு பிந்தைய எல்லா அமெரிக்க அதிபர்களையும் ’போர்க் கிரிமினல்’ என்று நிருபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன” – நோம் சாம்ஸ்கி (அமெரிக்க அறிஞர்) ...“அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59...

Read more
பரவிப்பாஞ்சானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்திற்கு எதிரான மக்களின் போராட்டம்

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ,நா நிபுணர்குழு அறிக்கை போன்றன ஆதாரபூர்வமாக தகவல்களைத் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மக்கள் குடியிருப்புக்களில் இராணுவம் சுதந்திரமாக உலாவருகிறது. 99 வீதம் சிங்களப் பெருந்தேசிய...

Read more
உடல்களை வைத்துக் ‘கொண்டாடப்பட்ட’ செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்!

இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை கலாச்சார, பொருளாதார, மொழி ஒடுக்குமுறையாகவும் நிலப்பறிப்பாகவும் இன்றும் தொடர்கிறது. முன்னைப் போலன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி நிகழ்ச்சி நிரலைப் பூர்த்திசெய்யும் நோக்கில் அதன் துணையுடன் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிதைக்கப்படுகின்றன. வடக்கும் கிழக்கும்...

Read more
இலங்கையை இராணுவமயமாக்கும் அமெரிக்கா: துணைபோகும் அரசும் தமிழ்த் தேசியவாதிகளும்

ஆக, 'நல்லாட்சி' என்ற தலையங்கத்திலும், தேசியம், சரவ்தேச மயமாக்கல் என்ற தலையங்கங்களில் நடத்தப்படும் எகாதியபத்தியச் சுரண்டலுக்கும் இராணுவ மயமாக்கலுக்கும் எதிரான மக்கள் இயக்கங்கள் தோன்றும்வரை அழிவுகள் தவிர்க்கமுடியாதவை.

Read more
ஜெயமோகன் போன்ற ஆயிரம் விச வேர்கள்… : சபா நாவலன்

ஜெயமோகன் முட்டாள் தனமாக இவற்றைக் கூறவில்லை. உள் நோக்கம் பொதிந்த அப்பட்டமான பொய்களையும் புனைவுகளையும் முன்வைத்து இந்த நூற்றாண்டின் அவலம் மிக்க இனப்படுகொலை ஒன்றையே மூடிமறைக்கும் முயற்சியை மிகவும் திட்டமிட்ட வகையில் தந்திரமாகச் செய்து முடிக்கிறார்.

Read more
வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை

எம்.ரிஷான் ஷெரீப் வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த...

Read more
கூர்மை பெறும் முன்னை நாள் விடுதலை புலிப்  போராளிகளின் விவகாரம் :எஸ்.என் கோகிலவாணி

103 மரணங்களுக்கான எந்தவிதமான ஆதாரத்தையும் இவர்கள் இதுவரை முன்வைத்ததில்லை. இக் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் தமக்குத் தெரிந்த ஆதாரங்கள் இருந்தால் குறைந்த பட்ச விபரங்களோடு அவற்றை வெளிப்படுத்த வேண்டும். உணர்சிவசப்படுத்துவதற்கான வதந்திகள் போன்று அல்லாமல், ஆதாரபூர்வமாக இது குறித்த விடயங்களை...

Read more
வாசிப்பு – ஒரு கலை ! : எம்.ரிஷான் ஷெரீப்

மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க...

Read more
Page 130 of 1266 1 129 130 131 1,266