இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ் மருத்துவச் சங்கத்தின் மருத்துவ முகாம்கள் இடைநிறுத்தம்:  வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன்

பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன் கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து...

Read more
மேற்கின் பிரபல பாடகி இன் புரட்சிக்குரல் : பின் தங்கிய தமிழ்ச் சமூகத்திலிருந்து புதிய குரல்

எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக உலகம் முழுவதையும் கொலைக் களமாக மாற்றும் அமெரிக்காவிடம் மண்டியிடுவோம் என அறைகூவிய தமிழ்த் தலமைகளுக்கு மத்தியில் மாயா உயர்ந்து நிற்கிறார்.

Read more
ஐந்து வயது மகனுடன் பயணித்த தாயைச் சுட்டுக்கொன்ற அமெரிக்கப் போலிஸ்

அரைக் கறுப்பினத்தவரான பாராக் ஹுசையின் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது போன்று மக்கள் ஆர்ப்பரித்தார்கள். செத்துப்போய்க்கொண்டிருந்த முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், பாராளுமன்ற அரசியல் வழிமுறைக்கும் புத்துயிர் கிடைத்துவிட்டதாக பலர் நம்பிக்கைகொள்ள ஆரம்பித்தனர்....

Read more
தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர் மீது பிரித்தானிய அரசின் வன்முறை

பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் வறுமையின் விழிம்பை நோக்கி இழுத்துவரப்படும் நிலையில் நிறவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டு அரசே அதனை மக்கள் மத்தியில் விதைத்துவருகிறது. எனப்படும் உணவகங்களில் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின் தொகை வரலாறு காணத அளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின்...

Read more
பரபரப்பு ஊடக வியாபாரிகளும் ஆய்வாளர் கோமாளிகளும் : வியாசன்

உலகின் மிகக் கொடூரமான இராணுவங்களில் இலங்கை இராணுவத்திற்குப் பிரதான இடமுண்டு. இலங்கை இராணுவம் மிகப்பெரும் மனிதப் படுகொலையை நடத்திவிட்டு யுத்தக் கிரிமினல்களுடன் மக்கள் குடியிருப்புகளில் நிலைகொண்டுள்ள அபாயத்தை மூடிமறைக்கும் பணியை இப் பரபப்பு வியாபாரிகள் செய்து முடிக்கின்றனர்.

Read more
விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?

இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு ஒரு வகையான பய உணர்வை உருவாக்கி விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் மர்மமான நோய்களினால் மரணமடைவதாக கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என்று...

Read more
மகிந்த தலைமையிலான பாதயாத்திரையின் பின்னணியில்…

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை இன்றைய செய்திகளில் பலரின் கவனத்தை ஈர்த்துக்கொண்டது. உலகின் அதி முக்கிய கிரிமினல் தலைவர்களுள் மகிந்த ராஜபக்சவிற்கும் பிரதான பாத்திரம் உண்டு. இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியதன் பின்பு...

Read more
வட மாகாண சபையின் ஏமாற்று நடவடிக்கைக்கு நீதி மன்றத்தின் தீர்ப்பு : மக்களின் அவலம் தொடர்கிறது

நீரில் கிறீஸ் மற்றும் ஓயில் கலந்த விடயத்தில் இந்த ஓயில் எவ்வாறு நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே யாழ்ப்பாண மேல்நீதிமன்றப் பதிவாளருக்கு வடமாகாணசபையின் அவைத்தலைவரால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் நிலத்தடி நீரில் எங்கு...

Read more
Page 131 of 1266 1 130 131 132 1,266