இன்றைய செய்திகள்

Tamil News articles

பகடைகளாக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள்.

போராளிகளுக்கு ஏற்றப்பட்ட நச்சு ஊசிகள் தொடர்பில் பலரிடம் விசாரணை நடாத்தியதன் அடிப்படையில் போராளிகள் மீது நச்சு ஊசிகள் ஏற்றப்பட்டிருப்பது உண்மை எனத் தான் அறிந்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி...

Read more
தேசியத்தைக் கூறுபோட்டுக் குதறும் தமிழ் அரசியல் கழுகுகள் : கோசலன்

இவை போன்று இன்று நடைபெறும் நில ஆக்கிரமிப்பு, காலாச்சரச் சிதைப்பு, வடமாகண சபையின் சூறையாடல் போன்ற நூற்றுகணக்கான மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராடாமல் அழிவிற்கும் துணை சென்ற இவர்கள் வடக்கில் முளைவிடும் புத்தர் சிலைகளுக்கு எதிராகப் போராடப் போகிறார்களாம்....

Read more
ஈழத் தமிழர்களின் அவலத்தின் மீது தென்னிந்திய சினிமாக்காரர்கள் நடத்திய வியாபாரம்: சேரன் ஒப்புதல்

பெரும்பாலான தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது அவ்வப்போது அரும்பும் அக்கறையும் தமிழ் இனவாதமும் எந்தப் பின்னணியைக் கொண்டது என அதன் ஆரம்பம் முதலே பலர் கூறிவந்த போதும் இயக்குனர் சேரன் அதனை வெளிப்படையாகவே இப்போது கூறியுள்ளார். தோல்வியடைந்த...

Read more
சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் – 02 :  சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

கொத்துக் கொத்தாக மலேரியா, கொலரா, சின்னமுத்து நோயிற்கும், கடலுக்கும், மிருகங்களுக்கும் அகப்பட்டு மாண்டு போகும் போதும், தாய் தனது குழந்தைக்கு பாலுட்ட பால் சுரக்காது பட்டினியால் தாயும் சேயும் அழும் போது சேய் இருந்தால் தாயும் கிடைக்க மாட்டாள்...

Read more
திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படை முகாம்! மூச்சுவிடாத தேசியங்கள்!! : வியாசன்

தமிழ் அரசியல் வாதிகள் தமது தேசத்தின் கொல்லைப்புறத்தில் ஆக்கிரமிப்பு இராணுவம் முகாமிடப் போகிறது என்றும் மிகப்பெரும் அழிவுகள் ஆரம்பமாகப் போகிறது என்றும் குரல்கொடுக்கவில்லை. மக்களின் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளைப் போல மூச்சுவிடாமல் கோளைத்தனமாக தமது கூடுகளுக்குள் பதுங்கிவிட்டனர். இவர்களுக்கு...

Read more
தமிழ்த் தேசிய முகமூடி அணிந்த  முக்கிய நான்கு பிழைப்புவாதிகள்

இன்று வடக்குக் கிழக்கில் தீவிர தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் மிக அண்மைக்கால வரலாறு பேரினவாதத்தோடும் இந்திய நலன்களோடும் தொடர்புபட்டதாக அமைந்திருந்தது என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். பலருக்கு இத் தமிழ்த் தேசியவாதிகளின் சேவை தேவையாக இருக்கின்றது. இலங்கையில் தம்மால்...

Read more
பிரித்தாளும் யுக்தியினூடாக வழி நடாத்தப்படும்   பௌத்த சிங்கள மயமாக்கல் திட்டம்: எஸ்.என். கோகிலவாணி

வட கிழக்கில் பேரினவாதிகளின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தைப் போன்று முஸ்லீம்களும், தமிழர்களும் பலியாகமல் தொடர்வதற்கு ஒடுக்கப்படும் இரண்டு தேசிய இனங்களும் இணைந்துகொள்வது அவசியமானதும் அவசரமானதுமாகும். இன்று இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடே. பெரும்பான்மைத் தேசிய...

Read more
பயங்கரவாதத்தின் பெயரால் மக்கள் மீதான தாக்குதலுக்குத் தயாராகும் பிரித்தானிய முதலாளித்துவ சர்வாதிகாரம்

பிரித்தானிய உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களன MI5, MI6, GCHQ tபோன்றவற்றிற்கு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அதிக அளவில் சேகரித்துப் பாதுகாப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து பிரித்தானியாவைப் பாதுகாக்கும்...

Read more
Page 129 of 1266 1 128 129 130 1,266