அரச அலுவல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மக்க்ள் குடியிருப்புக்கள் மீள ஒப்படைக்கப்படும் போது அதற்கான நட்ட ஈடு வழங்கப்படுவதுடன் அதனைக் கையேற்கும் போது காணப்பட்ட நிலையிலேயே அது ஒப்படைக்கப்படுவது வழமை. 'நல்லாட்சி' அரசின் ஆட்சியில் சில பகுதிகளில் வீடுகள் மீள ஒப்படைக்கப்படுகின்ற...
Read more















