இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐ.நா மனித உரிமைப் பேரவையை நோக்கிய அரசியல் பிழைப்பு ஆரம்பமாகிறது

இலங்கை பேரினவாத அரசின் இனப்படுகொலையை போர்க்குற்றம் என்ற எல்லைக்குள் குறுக்கி ஐ.நாவிடம் ஒப்ப்டைத்து 'நல்லாட்சி' என்ற தலையங்கத்துடன் புதிய பேரினவாதிகளை ஆட்சியில் அமர்த்திய அதே தமிழினவாதிகள் மீண்டும் ஐ.நாவை நோக்கி தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றிய...

Read more
விச ஊசி என்ற வதந்தி : போராளிகள் மீதான திட்டமிட்ட உளவியல் தாக்குதல்!

எந்தப் புள்ளிவிபரங்களும் ஆதாரங்களும் இன்றிய அந்த மொட்டைக் கடிதத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் சங்கத்தை தனியாளாக நடத்தும் கொழும்ம்பைச் சார்ந்த புவிகரன் செயற்படுகிறார். விக்னேஸ்வரனின் மிக நம்பிக்கைக்குரிய புவிகரன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் யாப்பு முன்மொழிவை...

Read more
9/11 தாக்குதலின் 15 வருடம் : அமெரிக்க சர்வதேசியப் பயங்கரவாதத்தின் ஆரம்ப நாள்

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டு இன்று 15 வது வருடம். உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரையும் இத் தாக்குதலின் பின்னல் இஸ்லாமியத் தீவிரவாதம் ஒளிந்திருக்கிறது என அமெரிக்க அதிகாரவர்க்கம் நம்பவைத்த குரூர நாடக அரங்கின் திரை அகற்றப்பட்ட நாள் இன்று....

Read more
புஸ்வாணமான விச ஊசி விவகாரம் : புதிய வதந்திக்குத் தயாராகும் விசமிகள்

முன்னை நாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் சிலர் கட்டவிழ்த்துவிட்ட விச ஊசி வதந்தி இனியொரு வெளியிட்ட ஆதாரபூர்வமான தகவல்களால் பிசுபிசுத்துப்போனது. "விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும்"...

Read more
பயங்கரவாதமும் வெடிகுண்டுக் கலாச்சாரமும் : இராமியா

இதே போன்ற நிகழ்வு ஒன்று இந்தியாவிலும் நடந்து இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப் படுவதற்கு முன்னால் இந்திய மக்களுக்கு விளையாட்டுத் துப்பாக்கி, ஊசி வெடி, குருவி வெடிகளும் தான் தெரிந்து இருந்தன. ஆனால் பா.ஜ.க.வினர் பாபர் மசூதியை இடித்த...

Read more
தன்னார்வ நிறுவனங்களும்(NGO) சிவில் சமூகங்களும் – எரியும் உலகம்! : சபா நாவலன்

‘பெரும்பான்மையான தன்னார்வ நிறுவனங்கள் அடையாள அரசியல் அடிப்படையில் இயங்குகின்றன. புதிய (பின் நவீனத்துவ) அரசியலுக்கு விலகிச் செல்வதற்கான அடிப்படையான இடம் இதுவே என வாதிடுகின்றனர்.’ (அரவிந் 2002 பக்: 318) (உலகமயமாக்கல் : அடிமைத்தளையில் இந்தியா).

Read more
இனக்கொலையாளி கமால் குணரத்னவின் புகழ்பாடும் தமிழ்த் தேசிய வியாபாரிகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது போர் முனையில் நின்று அழிப்பில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தின் 53 வது பிரிவின் கட்டளைத் தளபதி கமால் குணரத்ன இன் நந்திக்கடலுக்கான பாதை என்ற நூல் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர்...

Read more
அடிமை முறை அமெரிக்காவில் இன்றும் நடைமுறையிலுள்ளது : அதிர்ச்சித் தகவல்கள்

உலகில் அதிகமாக மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத நாடான அமெரிக்காவில் வாழ்வதையே கனவு என்று எண்ணும் ஆசிய உயர் குடிகளின் மனிதாபிமானம் அமெரிக்க அதிகாரவர்க்கத்திற்கு இணையானது. இதற்கும் மேலாக இன்னும் அமெரிக்காவையும் அதன் ஊதுகுழலான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும்...

Read more
Page 127 of 1266 1 126 127 128 1,266