இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய இராணுவ உளவுத்துறை பொறுப்பதிகாரியின் கைகளில் இலங்கை அரசியல் யாப்பு!

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் 'இந்திய அமைதி காக்கும் படை(IPKF)' என்ற பெயரில் இலங்கையில் தலையிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த மக்களின் கொல்லைப் புறங்களில் கூட இந்திய இராணுவம் குடிக்கொள்ள ஆரம்பித்தது. இலங்கை பெருந்தேசிய வெறிகொண்ட இராணுவம்...

Read more
ராம்குமார் என்ற அப்பாவியைச் சித்திரவதை செய்து கொன்ற போலிஸ் கூலிப்படை :வெளியான ஆதாரங்கள்

சுவாதி கொலை வழக்கின் சந்தேக நபரான ராம் குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்' என்று நுகர்வு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி அறிவுக் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ஊடகங்கள் வெளியிட்ட பரபரப்புச் செய்தி கடந்த நாளை ஆக்கிரமித்துக்கொண்டது. சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக...

Read more
தமிழரசுக் கட்சி தோல்விகண்ட அதே வழிமுறையில் எழுக தமிழ்

தமிழ் மக்கள் பேரவை என்ற புதிதாகத் தோன்றியிருக்கும் அமைப்பின் ஊடக எழுக தமிழ் என்ற ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24ம் திகதியன்று நடைபெறுகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் போன்ற கடந்த காலங்களில் இலங்கைப் பேரினவாதிகளின் அடி கூலிகளாகச் செயற்பட்ட தனி...

Read more
அடக்கு முறையா? இருண்ட காலமா? -இல்லை, கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலமே என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான காலம் : Zsuzsanna Clark

1989ஆம் ஆண்டில் கம்யூனிசம் முடிவிற்கு வந்த பொழுது மற்ற பலரைப் போல நானும் வியப்பும் சோகமும் அடைந்தேன். சிலர் (கம்யூனிச) அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டு சென்றனர் என்றாலும் நானும் என் குடும்பத்தினரும் உட்பட மிகப் பெரும்பான்மையான மக்கள்...

Read more
சோசலிஷம் எதற்காக? : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இன்றைய மனித சமூகத்தின் கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க...

Read more
இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அறிகுறிகள் : சந்திரிக்கா

இலங்கையில் தேசிய இனப்பிரச்சனையை வெறும் மதம் சார்ந்த ஒன்றாக திசை மாற்றும் நடவடிக்கைகள் கடந்த ஐக்கிய நாடுகள் மனித சபை வெளியிட்ட 2015 ஆம் ஆண்டு அறிக்கையிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க மதச்சார்பற்ற அரசியலமைப்பொன்றை...

Read more
சம்பூர் மின்னிலையத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தமையின் பின்னணியில் அமெரிக்க கடற்படைத் தளம்?

சம்பூர் 500 MW அனல் மின் நிலையத்தை இந்திய அரசுடன் இணைந்து அமைக்கும் திட்டத்தை இலங்கையின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்திய அரசினதும் அது சார்ந்த அதிகாரவர்க்கத்தினதும் நலனுக்காக சம்பூர் என்ற அழகிய நகரையும் மக்களையும் அழிக்கும் திட்டத்தை...

Read more
உலகில் அதிகமாகக் கொத்துக்குண்டுகள் வீசப்பட்ட நாடும் புதிய குறியும்

உலக வரலாற்றில் அதிகமாகக் கொத்துக்குண்டுகளால் அழிக்கப்பட்ட நாடு லாவோஸ். தொடர்ச்சியாக அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் லாவோஸ் தொடர்ச்சியாக 9 வருடங்கள் கொத்துக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் முதியோர்கள் என ஆயிரக்கணக்கில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அந்த...

Read more
Page 126 of 1266 1 125 126 127 1,266