இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாணக் குடா நாட்டில் அதிகரிக்கும் இந்தியத் தலையீடு

இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் சிறிய நிலப்பரப்பை உலகின் ஏகபோக நாடுகள் கூறுபோட்டு சிதைத்துக்கொண்டிருக்கின்றன. நான்கு தசாப்தங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டமும் இனவழிப்பும் தின்று தொலைத்த மண்ணை அமெரிக்க தூதரும் இந்தியத் துணைத் தூதரும் அவர்களது நலன்களுக்கு ஏற்ப...

Read more
என்னதான் ஜெயலலிதாவின் நிலமை? : வி.இ. குகநாதன்

ஜெயாவின் நிலை தொடர்பாக இரு கோணங்கள் முன்வைக்கப்பட்டடன. முதலாவது அரசின் கோணம். அதாவது காய்ச்சலில் அனுமதி, உடல்நிலை முன்னேற்றம் என்பதாகும். இதில் பல ஓட்டைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், நீ்ர்ச்சத்து குறைவிற்கு 10 நாட்களிற்கு மேல் அப்போலவில் ஒரு...

Read more
பேரினவாதக் கிரிமினல்கள் விக்கியின் பேச்சுக்களைக்கூட பிழைப்பிற்காகப் பயன்படுத்துகின்றனர்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு இன்றைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அண்மையில் எழுக தமிழ் நிகழ்வின் போது விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம்...

Read more
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களா? : சபா நாவலன்

முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வட-கிழக்குத் தமிழர்கள் என மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்கள் வளர்ச்சி பெற்றன. இந்த மூன்று தேசிய இனங்களது வளர்ச்சிக்கும் எதிரான பெருந்தேசிய வாதம் பல தடவைகள் இனப்படுகொலைகளை நடத்தியிருக்கிறது. பெரும்தேசிய ஒடுக்குமுறையே இலங்கையில்...

Read more
சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் -03 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

சம்பளக்கோரிக்கை, தொழிலுரிமை பற்றி பேசினாலே தொழில் பறிபோகும் ஆபத்தான சூழலில் நாட்டின் கிராமப்புற, தோட்டப்புற இளைஞர் யுவதிகள் தமது இளமைக்காலத்தினை தொழிற்பேட்டைகளில் தொலைக்கின்றனர். நோயுற்று, இன்பத்திற்காக பிழையான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, இயந்திரமாகி, சீரழிந்து நெரிசலான கட்டடங்களுக்குள் குறுகிக்கிடக்கின்றனர். கைத்;தொழில்பேட்டைகளி...

Read more
துரோகிகளக்கப்பட்ட விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தியாகிகளான கதை

சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை என்பதைத் தவிர வேறில்லை. சுய   நிர்ணய உரிமையைக்  கோருதல் என்பது இலங்கை உட்பட உலகின் எந்த நாடுகளிலும் தடைசெய்யப்படவில்லை. சுயநிர்ணய  உரிமையைக் கோருவது...

Read more
யாழ்ப்பாணம் அழிகிறது

இதுவரை மனிதப்படுகொலைகளைச் சந்தித்த யாழ்ப்பாணம் இப்போது இயற்கைப் படுகொலையை இலாப வெறிக்கும் தேசிய இன வெறிக்கும் தீனியாகக் கொடுத்த போது அதனைக் காப்பாற்றுவதற்கு முன்வந்தவர் முன்னை நாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன். மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குப் பொறுக்கும் அரசியலை சிறிது...

Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பேட்டை ரவுடி’ சுமந்திரனின் இருப்பின் பின்புலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 'பேட்டை ரவுடி' சுமந்திரன் என்ற பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அதனைப் பலரும் மறுக்கமாட்டார்கள். இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுள் தனது சொந்தக் கருத்திற்காக மக்களையும் ஊடகங்களையும் கூட சுமந்திரன் மிரட்டிய சம்பவங்கள் பலவற்றைக் காணலாம். தென்மராட்சி...

Read more
Page 125 of 1266 1 124 125 126 1,266