Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பகடைகளாக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள்.

inioru admin by inioru admin
08/31/2016
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

anandhi_int

போராளிகளுக்கு ஏற்றப்பட்ட நச்சு ஊசிகள் தொடர்பில் பலரிடம் விசாரணை நடாத்தியதன் அடிப்படையில் போராளிகள் மீது நச்சு ஊசிகள் ஏற்றப்பட்டிருப்பது உண்மை எனத் தான் அறிந்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீப காலமாக  மக்களிடையே பரபரப்பு மற்றும் அதிர்ச்சியூட்டக் கூடிய விடயமாகக் கருதப்பட்ட இந்த நச்சு ஊசி விடயம் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மனம் போன போக்கில் கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் இணைந்துள்ளார் அனந்தி சசிதரன்.

கடந்த ஏழு வருடங்களில் நோய்களினால் சாவடைந்த முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையினை ஆராய்ந்து பார்த்தால் அதன் விகிதம் இயல்பானது எனப் பல முன்னை நாள் விடுதலைப் புலிப் போராளிகள் தெரிவித்துள்ள நிலையில் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் போராளிகளின் வாழ்க்கை தங்களது சுய நல அரசியல் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் இத்தகைய அரசியல்வாதிகளின் ஆதாரமற்ற கதைகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் இன்று வரை அப் போராளிகளின் வாழ்வியல் நிலையில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அவர்களை வைத்து அரசியல் லாபமடைய நினைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயல் மிகவும் ஈனத்தனமானது என்பதுடன் கண்டிக்கத்தக்கது.  மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமக்கான அவைகளில்  நாற்காலிகளை சூடேற்றுவது மட்டும் தான் தமக்கான பணி என்பதை விடுத்து மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுவது அவசியம். அவ்வாறு இணைந்து செயற்படும் போது மேற்கூறப்பட்டது போன்ற ஆதாரமற்ற கட்டுக் கதைகளை வெளியிடுவதற்கான அவசியங்களோ அல்லது அவற்றில் தங்கியிருக்க வேண்டிய தேவைகளோ குறித்த மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டியிராது.

பெரும் சர்ச்சையினைக் கிளப்பியிருக்கும் இவ்விடயம் தொடர்பில் மருதமடு, நெலுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி, பம்பைமடு, பூந்தோட்டம், பட்டாணிச்சூர் முஸ்லீம் மகாவித்தியாலயம், வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், ஒமந்தை மத்திய மகாவித்தியாலயம், வவுனியா வாணி வித்தியாலயம் உள்ளிட்ட பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட  போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்குறித்த விஷ ஊசி விவகாரம் ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த சில சக்திகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
inioru admin

inioru admin

Next Post
வலுவிழக்கும் அமெரிக்க ஏகபோக அதிகாரம்!

வலுவிழக்கும் அமெரிக்க ஏகபோக அதிகாரம்!

Comments 4

  1. Kumar says:
    10 years ago

    இனியொருவும் வாசகா்களை மடையா்களாக்க முனைகின்றதா? நீங்கள் போராளிகளிடம் சென்று தகவல் சேகாித்திருந்தால், சில சக்திகளின் பின்னணியின்பின்னல் என்று அறிந்திருந்தால் அந்த சக்திகள் யாா் என்பதையும் எத ற்காக செய்கின்றாா்கள் என்பதையும் விபரமாக தொிவிக்க ஏன் தயங்குகிறீா்கள் ?அத்தோடு இந்த செய்தியினை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே ஆணித்தரமாக மறுப்பதன் மா்மம் என்ன?

    • இனியொரு... says:
      10 years ago

      இனியொரு மட்டும் இதனை மறுக்கவில்லை.
      இது தொடர்பாக வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன், முன்னை நாள் விடுதலைப் புலிகளின் போராளி கோகிலவாணி ஆகியோர் தினக்குரலில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். தவிர, இதுவரை மரணித்தவர்களின் தொகை 15 இற்கும் குறைவானவர்களே. இதன் பின்னால் யார் செயற்படுகிறார்கள் என்பது தொடர்பாக குறிப்பான தகவல்கள் எமக்கு இல்லை. ஆனால் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைத் திசைதிருப்பும் நோக்கத்திலோ அன்றி இன்றைய பிரதான பிரச்சனைகளத் திசைதிருப்பும் நோக்கத்திலோ இவர்கள் செயற்பட்டிருக்கலாம். 103 பேர் மரணித்திருந்தால், அவ்வளவு தெளிவாக எண்ணிக்கையைத் தெரிந்தவர்கள் போராளிகளின் பெயர் விபரங்களை ஏன் வெளியிடவில்லை? மனோ கணேசன் கூட விபரங்களைக் கோரியுள்ளார். இதனால் போராளிகளின் திருமண வாழ்க்கை மற்றும் உளவியல் போன்றன பாதிப்பிற்கு உட்படுவது மட்டுமன்றி அவர்களைச் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்டும் என்பது மற்றொரு விடையம். செய்திகளை ஆதாரமின்றி வெளியிட்டு தமது அடுத்த வாக்குப் பலத்தை அதிகரிப்பதற்காக கீழ் மட்ட அரசியல்வாதிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
      லங்காசிறீ போன்ற ஊடகங்களுக்கும் புலம்பெயர் குழுக்களுக்கும் தமது வியாபாரத்தை இலாபத்தில் நடத்துவதற்கு இவ்வாறான தகவலகள் அவசியமானது என்பதால் நாமும் பொறுப்பற்று நடந்துகொள்ள முடியாது. சரியான தகவல்களை வழங்குவதும் அவற்றின் பின்புலத்தை வெளிப்படுத்துவதும் இன்று எமது கடமையாகக் கருதுகின்றோம்

  2. Dr. Sri S. Sriskanda says:
    10 years ago

    Ruwan Wijewardene. Ruwan Wanigasekere. Ruwan Gunaratne. Texas. USA. Tamil Mirror.

    • Raj S says:
      10 years ago

      Why does Inioru publish this nonsensical post from Dr Sri. The Dr has some serious illness and knowing it well you still publish this making everyone a fool. At the same time when others try to post that is say 10% relevant but critical of the editors is thrown out. Shame on your sir.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...