இன்றைய செய்திகள்

Tamil News articles

20.08.2008. "இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படுவதன் மூலமே யுத்தம் நிறுத்தப்படும்" என்று இலங்கையின் எதிர்காலம் என்ன? என்ற தலைப்பில் ரொறன்டோ கனடாவில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 17, 2008 ம்...

Read more

தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 115.87, நிஃப்டி 31.55 புள்ளி அதிகரித்தது. இன்று ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள்...

Read more

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் செயற்பட்டுவரும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது உபகரணங்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவருவதற்கு இணங்கியிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளின் கைகளுக்கு அந்த உபகரணங்கள் செல்வதைத் தடுப்பதற்கே அவர்கள் இதற்கு இணங்கியிருப்பதாக...

Read more

எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின் மீது சிறீலங்கா விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார். அவர் இணையத்தளம் ஒன்றிற்கு...

Read more

வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கவேண்டும் என அரசாங்க சமாதானச் செயலகத்தின் தலைவர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர்,...

Read more

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணத்தின் தேரா இஸ்மாயில்கான் பகுதியில் உள்ள மாவட்ட...

Read more

8/19/2008 9:37:04 PM - வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்கு சிகிச் சையளிப்பதற்காக வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தனிப் பிரிவொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.  

Read more

19.08.2008. வன்முறையை மறுதலிப்போம் வாழ்வை மதிப்போம் என்ற நாடுதழுவிய பிரசார இயக்கம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகமாநாட்டில் நடைபெற்றது. என்றும் பெருகிவரும் எண்ணிக்கையிலான மக்கள் இயக்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வ மதக்குழுக்கள், வர்த்தக சமூகம் மற்றும்...

Read more
Page 1211 of 1266 1 1,210 1,211 1,212 1,266