முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மணலாறு போன்ற பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் முழுவதும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களின் போது படைத்தரப்பைச் சேர்ந்த 08 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன்...
Read more







