இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்று வியாழக்கிழமை இரவு சுமார் 9.30மணியளவில் பல்கலைக்கழகத்துக்தின் மாணவர் விடுதிக்கு உள்ளேயே இந்த மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகபீடத்தில் இறுதியாண்டு கல்விபயிலும் குருணாகல் மாவட்டம் பொத்தகல பிரதேசத்தைசேர்ந்த எச்.எம்.சுஜரிதபகன் சமரசிங்க(26வயது) என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார்...

Read more

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள பொதுமக்களுக்கு அவர்களின் விருப்புக்குமாறாக விடுதலைப் புலிகள் பலவந்தமாக ஆயுதப் பயிற்சி வழங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறுவர்கள், வயோதிபர்கள் உள்ளிட்ட சகல வயதினரையும் வலுக்கட்டாயமாக...

Read more

கொழும்பு, ஆக.20: இலங்கை ராணுவம் நடத்தி வரும் அதிரடி தாக்குதலில் தாங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். . ராணுவத்தின் தாக்குதல் காரணமாக இலங்கையின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையில்...

Read more

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் வேலூ‌ர் ‌சிறை‌யி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌னி, த‌ன்னை மு‌ன்கூ‌ட்டியே விடுதலை செ‌ய்ய‌க்கோ‌‌ரி தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு ‌மீதான ‌விசாரணையை செ‌ன்னை உ‌ய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அடு‌‌த்த வார‌த்து‌க்கு த‌ள்‌ளிவை‌த்ததோடு...

Read more

மக்கள் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் நிலைதான் மஹிந்தவுக்கு ஏற்படுமென எதிரிகட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை ஜனாதிபதி பலவந்தமாக பறிக்க முற்பட்டால் முழு இலங்கை வாழ் மக்களினதும் எதிர்ப்பலையை சந்திக்க நேரிடும் என...

Read more

20.08.2008. இலங்கை இராணுவத்துடன், இராணுவ சம்பந்தப்பட்ட சட்டங்களை பகிர்ந்துக்கொள்ள அமரிக்க பசுபிக் கட்டளையகம், முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில், விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையிடல் விடயங்களை அமரிக்கா இலங்கை இராணுவத்தினருடன் பகிர்ந்துக்கொள்ளவுள்ளது. இதன் மூலம் இலங்கையில்...

Read more

20.08.2008. அமெரிக்கா திட்டமிட்டுள்ள பாதுகாப்பு ஏவுகணைகளில் ஒரு தொகுதியை, போலந்து நாட்டில் நிலைநிறுத்துவது பற்றிய உடன்படிக்கை, ரஷ்யாவின் பலத்த எதிர்ப்பையையும் மீறி போலந்தின் தலைநகரான வார்சாவில் கையொப்பமாகியுள்ளது. நேட்டோ அமைப்பும் போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அச்சுறுத்தல்களை...

Read more

அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள, பெளத்த, பேரினவாத அரசுகள் ஏற்படுத்தியமையும்É அந்த இரசாயன தாக்கத்தின் விளைவாக...

Read more
Page 1210 of 1266 1 1,209 1,210 1,211 1,266