லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
05.11.2008. கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாக அமுல்செய்யப்பட்டுவருகின்றன. மேற்படி விடயம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, யுனிசெப் ஆகிய அமைப்புகளால் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன....
Read moreடெல்லி விமான நிலையத்தில் மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். காவல்துறையினர் மர்ம மனிதர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...
Read more04.11.2008. குடும்ப வன்முறையானது இன்று பரவலானதும் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் ஒன்றாகவும் பரிணமித்துள்ளதுடன் சமூகத்திற்கு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அகஸ்டினோ பெரேரா குடும்ப வன்முறைகள் உலகெங்கும்...
Read more03.12.2008. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவதாக கூறி கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் நேற்று முன்தினம் 24 பேர் கொலை செய்யப்பட்டனர். கிழக்கை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு...
Read more03.12.2008. இராக் மீதான போரை தவறாகக் கையாண்டதும், இராக் குறித்து உளவுத் துறை அளித்த தவறான தகவலின் அடிப்படையில் போர் தொடுத்ததும்தான் தமது ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரிய தவறு என்று பதவி விலக உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்...
Read moreஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் நாளை புதன்கிழமை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவின் மும்பை நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை வெளிக்காட்டும் முகமாக ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் உத்தரவின் பேரில்...
Read moreவன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் நேற்று கொக்காவிலைக் கைப்பற்றியுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவே இந்தப் பகுதிக்கு சென்றிருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர்...
Read more02.11.2008. பிரான்ஸ் மற்றும் சீனா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய விரிச லின் விளைவாக இரு நாடு களின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படக்கூடும் என்று பிரான்ஸ் முதலாளிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கான அறிகுறி கள் காணப்படவில்லை....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.