லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
07.12.2008. இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் கவிஞர் இன்பா சுப்ரமணியம் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு கண்டன கவிதையை வாசித்தனர். இந்த கண்டன கவிதை...
Read moreரி.பி.சி இடை நிறுத்தப்படக்கூடிய அபாயம் குறித்து அதன் பணிப்பாளர் ராமராஜ் விடுத்துள்ள அறிக்கை அன்பான நேயர்களுக்கு எனது வணக்கங்கள், வழமைக்கு மாறாக சற்று வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் உங்களிடம்; சில விடயங்களை பகிர்ந்துகொள்வதில் எமக்கு சற்று வருத்தந்தான். ஆனால்...
Read more07.12.2008. வலது குறைந்தோரின் நலன்களை பேணக்கூடியதாக மாடிக்கட்டிடங்களை நிர்மாணிக்கக் கூடாதா? கவலையுடன் கேள்வி எழுப்பும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் "கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு புதிய மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ஒரு மாநாடு....
Read more07.12.2008. திபெத்தைவிட்டு தப்பி யோடிய தலாய்லாமாவை பிரான்ஸ் ஜனாதிபதி சர் கோசி சந்திக்கத் திட்டமிட் டுள்ளார். இந்தச் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில் பிரான்ஸ் நாட்டு பொருட் களைப்புறக்கணிக்க வேண் டுமென்று சீன மக்களி டையே கருத்துக்கள்...
Read more06.12.2008. இந்திய மண்ணில் இந் திய இராணுவத்துடன் கூட் டுப் பயிற்சியில் ஈடுபடுவ தற்காக 137 பேர் கொண்ட சீன ராணுவக் குழு வியா ழனன்று பெல்காம் வந்து சேர்ந்தது. பயிற்சியில் பங் கேற்கும் படைப்பிரிவின் தளபதி இவர்களை...
Read more06.12.2008. ஈழத்து மக்கள் இலக்கிய முன்னோடியும் சிந்தனையாளருமான பேராசிரியர் க.கைலாசபதி பவள விழாவையும் 26 ஆவது நினைவு தினத்தையும் முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இன்று சனிக்கிழமை தேசிய கலை, இலக்கிய பேரவை ஆய்வரங்கு, கவியரங்கு மற்றும் கலை...
Read more06.12.2008. "மாநிலங்களின் சம்மேளனமாக' இலங்கை உருவாகுவதை தான் நியாயப்படுத்துவதாக தெரிவித்திருக்கும் ஐ.தே.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான கே.எம். சொக்ஸி, சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது பிரிவினைக்கு இட்டுச் செல்லாது என்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் அவசர கால...
Read more05.12.2008. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எல்.எம். மைமூனா பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் அம்பாறை மாவட்ட முன்னாள் நீதிபதியாவார்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.