லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
22.03.2009. வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 45 பெண்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த 45 இடங்களுக்கும் மொத்தம் 45 பெண்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான வியாழக்கிழமை வரை வேறு...
Read more21.03.2009. இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இலங்கை அரசாங்கப் படைகள் தமது இராணுவ நடவடிக்கைகளை கடுமைப்படுத்தி வரும் நிலையில், அங்கு இன்றும் மோதல்கள் மிகவும் மோசமாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குறுகிப்போன...
Read more21.03.2009. பதவிக்காக தமிழினப் படுகொலைக்கு துணைபோன முதல்வர் கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் "மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை'...
Read more21.03.2009 அவுஸ்திரேலியா, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைளை கண்டிக்கிறது. அவர்கள் தமது பகுதியில் தடுத்து வைத்திருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் நாம் கோருகின்றோம். மோதல் பகுதியில் மக்களின் சுதந்திரமான நடமாட்டம் தடுக்கப்படுவதனை நியாயப்படுத்த முடியாது. வெளியேற விரும்புகின்றவர்களால்...
Read more20.03.2009. பிரான்ஸில் நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பல இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இரு மாதங்களில் அங்கு நடைபெற்ற இரண்டாவது பாரிய வேலைநிறுத்தம் இதுவாகும். ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தொழிற்சங்கங்கள் இவ்...
Read more20.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் உயிரிழப்புக்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடுவதற்கு எடுத்த முயற்சிகள் சீனாவின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டன. மோதல்கள் காரணமாக இந்த வருடம் ஜனவரி 20ஆம்...
Read more20.03.2009. புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மக்களைப் பார்க்கும் போது அவர்கள் எந்தளவுக்கு துயரப்பட்டுள்ளனரென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. முல்லைத்தீவில் பட்டினி நிலையுள்ளதாக பொய்ப்பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அங்குள்ள மக்களுக்கு மட்டுமன்றி புலிகளுக்கும் நாம் தான் உணவு அனுப்பி வருகின்றோம். பாராளுமன்றத்தில்...
Read more19.03.2009. திருகோணமலையில் 6 வயது சிறுமியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை இடம் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.இதன் மூலம் இப்படுகொலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளிற்கு இருக்கும் தொடர்பை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.